எல்.ஐ.சி., வீட்டுக்கடன் வழங்குவதில் பல கோடி முறைகேடுகள் செய்ததாக இப்பிரிவின் முன்னாள் தலைவர் நாயர் கைது செய்யப்பட்டுள்ளதால் எல்.ஐ.சி., வீட்டுக்கடன் பிரிவு தலைவராக வி.கே. சர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.
எல்.ஐ.சி., வீட்டுக்கடன் வழங்குவதில் பல கோடி முறைகேடுகள் செய்ததாக இப்பிரிவின் முன்னாள் தலைவர் நாயர் கைது செய்யப்பட்டுள்ளதால் எல்.ஐ.சி., வீட்டுக்கடன் பிரிவு தலைவராக வி.கே. சர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.