அயோத்தி நில வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட மறுபரிசீலனை
மனுக்கள் மீதான விசாரணை ஜனவரி 28-ம் தேதி நடைபெறும் என்று அலகாபாத் உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. நீதிபதிகள் எஸ்.யு. கான், சுதிர் அகர்வால், வி.கே. தீட்சித் ஆகியோர் அடங்கிய உயர்நீதிமன்றத்தின் லக்னோ சிறப்பு அமர்வு நீதிமன்றம் இத்தீர்ப்பை இன்று வழங்கியது. மேலும், அயோத்தி நில விவகாரத்தில் தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என்று செப்டம்பர் 30-ம் தேதி அளிக்கப்பட்ட உத்தரவை பிப்ரவரி 15-ம் தேதி வரை நீட்டித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
நாளேடு ஒன்றில் வெளியான செய்தி //// படங்கள் தொகுப்பு – விதை2விருட்சம்
மேலும் இதன் தொடர்புடைய முந்தைய செய்திகள்
- அயோத்தி: இராமர் பிறந்த பூமியா? சீதை மரித்த பூமியா?
- அயோத்தி பிரச்சினை: வரலாறு
- அயோத்தி வழக்கு தீர்ப்பின் விவரம்
- அயோத்தி: நீதிமன்றத்தின் தீர்ப்பு மக்கள் கருத்து
- மூன்று தரப்பினரும் முதல்முறை சந்திப்பு, அயோத்தி பிரச்னைக்குப் புதிய சமரசத் தீர்வு?
- முஸ்லிம் அமைப்புகளுடன் பேச்சு கூடாது- ஹிந்து மகாசபை அறிவிப்பு: அயோத்தி நில விவகாரம்
- காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங்: இந்தியா அயோத்தி தீர்ப்பு சரியானது
- சோனியா: பேச்சுவார்த்தை மூலமே அயோத்தி பிரச்சனைக்கு தீர்வு
- அயோத்திப் பிரச்னையில் நடுவராக செயல்பட மாட்டோம் – காங்கிரஸ்
- நீதிபதி தரம் வீர் சர்மா தீர்ப்பு: அது இராமர் பிறந்த இடமே
- முஸ்லிம் அமைப்பு ரூ.15 லட்சம் நன்கொடை, ராமர் கோவில் கட்டுவதற்காக. ..
- அயோத்தி தீர்ப்பில் உடன்பாடு இல்லை என்று சன்னி வக்பு வாரியம் அறிவிப்பு
- இறுதித் தீர்ப்பு இறுதியான தீர்ப்பல்ல
- அயோத்தி தீர்ப்பால் நாடு முழுவதும் முன் எச்சரிக்கை நடவடிக்கை, உஷார் நிலையில் போலீசார் . . .