இன்று நள்ளிரவு முதல் பாரத் பெட்ரோலியம், பெட்ரோல் விலையை ஒரு லிட்டருக்கு 2 ரூபாய் 95 பைசா அளவுக்கு விலையை ஏற்றுகிறது. வரும் வியாழக் கிழமை முதல் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் விலையை 2 ரூபாய் 96 பைசா அளவுக்கு உயர்த்தவிருக்கிறது.