2 ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பாக தமிழகத்தில் தி.மு.க.,வின் நெருங்கிய வட்டாரம் சி.பி.ஐ. ரெய்டு நடத்தியதால் காங், தி.மு.க. கூட்டணியில் எவ்வித விரிசலும் ஏற்படாது என்று கட்சி தலைவர் கருணாநிதியின் மகளும் எம்.பி,யுமான கனிமொழி கூறியுள்ளார்.
கடந்த ஒரு வாரத்தில் சி.பி.ஐ., தமிழகம் மற்றும் டில்லியில் முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா, அவரது உறவினர்கள் மற்றும் நிரா ராடியா ஆகியோரர் வீடு மற்றும், அலுவலகங்களில் ரெய்டு நடத்தியது. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சி.பி.ஐ., கூட்டணியில் உள்ள தி.மு.க.,வுக்கு இப்படி நெருக்கடி கொடுக்கலாமா இதனால் இந்த கூட்டணியில் சல, சலப்பு ஏற்படும் என யூகங்கள் கிளம்பியது. குறிப்பாக நேற்று நடந்த சி.பி.ஐ., ரெய்டு தி.மு.க.,வின் நெருங்கிய வட்டாரத்தில் நடந்தது. இன்று சுப்ரீம் கோர்ட்டில் இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வரும் பட்சத்தில் இந்த அவசர பணியை சி.பி.ஐ., செய்தது.
இந்நிலையில் தி.மு.க., காங்கிரஸ் மீது அதிருப்தியில் இருப்பதாக செய்தி வெளியானது.இதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் கனிமொழி எம்.பி., கூறுகையில்; 2 ஸ்பெக்டரம் விவகாரத்தில் சி.பி.ஐ., தனது பணியை செய்கிறது. இதற்கு நாங்கள் எதிராக இருக்க மாட்டோம். இந்த விசாரணையின் முடிவில் உண்மை தெரிய வரும். இந்த ரெய்டு மூலம் நாங்கள் திறந்த மனதாக இருக்கிறோம் என்பது புலப்படுகிறது.
ரெய்டு காரணமாக எங்கள் கூட்டணியில் எவ்வித சலசலப்பும் இல்லை இவ்வாறு அவர் கூறியுள்ளார். சென்னையில் நில மோசடி தொடர்பாக கேட்ட கேள்விக்கு பதில் அளித்த கனிமொழி இதில் தி.மு.க.,வுக்கு தொடர்பு இல்லை என்றார்.கூட்டணியில் விரிசல் தொடர்பாக தி.மு.க., மூத்த தலைவர்களும் இதே கருத்தை வலியுறுத்தி யுள்ளனர். இதற்கிடையில் ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட் கண்காணிக்கும் என்ற உத்தரவை சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி வரவேற்றுள்ளார்.சட்டம் தனது கடமையை செய்யும் என கூறியுள்ளார்.
(இணையதளம் ஒன்றில் வெளிவந்த செய்தி)
மேலும் இதன் தொடர்புடைய செய்திகள்
- தி.மு.க.,வுக்கு நெருக்கமானவர்கள் வீடுகளில் தொடர் ரெய்டு: 34 இடங்களில் சி.பி.ஐ., விசாரணை
-
ராசாத்தி அம்மாள் ஆடிட்டர் வீட்டில் ரெய்டு; நிருபர்- அதிகாரி வீட்டில் புகுந்தது சி.பி.ஐ.,
- பாராளுமன்றம் முடக்கத்துக்கு காங்கிரஸ் தான் காரணம் : அத்வானி
- எதிர்கட்சிகளுக்கு சோனியா கடும் கண்டம்
- ஸ்பெக்ட்ரம் குறித்த சி.பி.ஐ., அறிக்கை பிப்ரவரியில் வெளியாகும்: ஸ்ரீகுமார்
- ராஜாவை அழைத்து கருணாநிதி கேள்வி : சி.பி.ஐ., ரெய்டு குறித்து விளக்கம் கேட்டார்
- காங்கிரசை கண்டு கருணாநிதி அஞ்சுகிற காலம் வந்து விட்டது: ஜெயலலிதா
- 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில், மக்கள் கருத்து
- 22-ந்தேதி தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் டெல்லியில் பேரணி
- 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் 2001-ம் ஆண்டில் இருந்து . .
- கருணாநிதி:- ராஜா தவறு செய்திருந்தால் . . .
- கருணாநிதி:- ராஜா தவறு செய்திருந்தால் . . .
- ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் . . . ஜெயலலிதா அறிக்கை
- முன்னாள் அமைச்சர் வீடுகளில், சி.பி.ஐ. . . .
- தலையங்கம்: வெட்கம் கெட்டவர்கள்!
- 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம்: ராஜாவை கண்டித்த உச்சநீதிமன்றம்
- பிரதமர் அறிவுரைகளை ராஜா பின்பற்றவில்லை: சுப்ரீம்கோர்ட்
- விபத்தில் சிக்கியவர்களுக்கு சிகிச்சை அளித்த காங்கிரஸ் தலைவர் சோனியா
- ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் எதிர்கட்சிகள் பொது விவாதம் நடத்த ஒத்துழைக்க வேண்டும். மம்தா பானர்ஜி
- 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம்: பாராளுமன்றக் கூட்டு விசாரணைக்கு உத்தரவிட ஜனாதிபதியிடம் கோரிக்கை
- பாராளுமன்ற இரு அவைகளும் நடக்காததால், தினப்படி வழங்க வேண்டாம் என்று : காங்கிரஸ் கட்சி எம்.பி.,க்கள் கூட்டாக முடிவு
- அட்டர்னி ஜெனரல்: பிரதமர் நடவடிக்கைக்கு உத்தரவிட
- இரு அவைகளும் பகல் 12 மணி வரை ஒத்தி . . .
- வைகோ நிருபர்களுக்கு அளித்த பேட்டி விவரம்
- ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக விவாதிக்க காங்கிரஸ் .
- தொடரும் பிரச்னைகளால் மத்திய அரசு திணறல் : சுப்ரீம் கோர்ட் கண்டனத்துக்கும் பிரதமர் மவுனம்
- ஜெகேள்வி:காங்கிரஸ்மீது கருணாநிதிக்கு நம்பிக்கையில்லையா?
- காங்கிரஸின் முயற்சி தோல்வி
- தணிக்கை குழு அறிக்கை தாக்கல்; ஸ்பெக்ட்ரம் விவகாரம் விதி முறை மீறல்;
- ராசா ராஜினாமா செய்தது குறித்து தி.மு.க. வெளியிட்டுள்ள அறிக்கையில்
- பாராளுமன்றத்தில் ஸ்பெக்ட்ரம் கணக்கு தணிக்கை குழுவின் அறிக்கை நாளை தாக்கல்
- ராஜாவுக்கு ராஜினாமா போதாது: எதிர்க்கட்சிகள்
- அமைச்சர் ராஜா ராஜினாமா செய்தார்
- ஜெயலலிதா கோரிக்கை குறித்து முதல்வர் கருணாநிதி
- சென்னையில் நிருபர்களுக்கு பேட்டியளித்த முதல்வர் . . .
- காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணிக்கு ஜெயலலிதா தயார்
- ராஜாவுக்கு எதிராக: ஜெ.,. கோரிக்கை
- தலையங்கம்: இதுவே ஓர் ஊழல்தான்!