2ஜி ஸ்பெக்ட்ரம் அலை வரிசை ஒதுக்கீடு முறை கேடுகள் குறித்து
கடந்த ஆண்டே சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்தது. ஆனால் சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்திய பிறகே இந்த விவகாரம் குறித்து சி.பி.ஐ. விசாரணை சூடு பிடித்தது.
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் தொடர்புடைய அரசு அதிகாரிகள், தரகர்கள், ஹவாலா பேர்வழிகள் உள்பட பலரது வீடுகளில் சி.பி.ஐ. இதுவரை 2 கட்ட சோதனை நடத்தியது. அந்த சோதனைகளில் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முறைகேடுகள் நடந்திருப்பதற்கான ஆதாரங்கள் சிக்கின.
கம்ப்யூட்டர்கள், லேப்டாப்கள், பென்டிரைவ்களில் உள்ள ரகசிய தகவல்கள் பலரை சி.பி.ஐ.யிடம் சிக்க வைத்துள்ளது. அத்தகைய நபர்களிடம் சி.பி.ஐ. தற்போது விசாரணை நடத்தி வருகிறது.
இதற்கிடையே அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 10- ந்தேதிக்குள் விசாரணை களை முடித்து சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ. அறிக்கை தாக்கல் செய்ய வேண்டியதுள்ளது. எனவே ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் அடுத்தடுத்த நடவடிக்கை களில் ஈடுபட வேண்டிய நிர்பந்தம் சி.பி.ஐ.க்கு ஏற்பட்டுள்ளது.
அதன்படி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் தொடர் புடைய சிலரை கைது செய்ய சி.பி.ஐ. திட்டமிட்டுள்ளது. இந்த நடவடிக்கைகள் இன்னும் ஓரிரு நாட்களில் தொடங்கும் என்று சி.பி.ஐ. வட்டாரத் தகவல்கள் தெரிவித்தன.
இதற்கிடையே அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் மற்றொரு கோணத்தில் அதிரடி நடவடிக்கையை தொடங்கி உள்ளனர். 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறை கேடுகளில் தொடர்புடைய பலர் வெளிநாடுகளில் முதலீடு செய்திருப்பது தெரிய வந்துள்ளது. அந்த முதலீடு தகவல்களை திரட்டும் பணியில் அமலாக் கப்பிரிவு ஈடுபட்டுள்ளது.
(கண்டெடுத்த செய்தி)
மேலும் இதன் தொடர்புடைய செய்திகள்:
- ஸ்பெக்ட்ரம் ஊழல், தி.மு.க., கூட்டணி குறித்து காங்கிரஸ் ஆலோசனை: டில்லியில் அகில இந்திய மாநாடு
- 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கை, உச்சநீதிமன்றம் கண்காணிப்பு – ஜெயலலிதா வரவேற்பு
- சி.பி.ஐ. ரெய்டு தி.மு.க.- காங்., கூட்ணி உடையாது
- தி.மு.க.,வுக்கு நெருக்கமானவர்கள் வீடுகளில் தொடர் ரெய்டு: 34 இடங்களில் சி.பி.ஐ., விசாரணை
-
ராசாத்தி அம்மாள் ஆடிட்டர் வீட்டில் ரெய்டு; நிருபர்- அதிகாரி வீட்டில் புகுந்தது சி.பி.ஐ.,
- பாராளுமன்றம் முடக்கத்துக்கு காங்கிரஸ் தான் காரணம் : அத்வானி
- எதிர்கட்சிகளுக்கு சோனியா கடும் கண்டம்
- ஸ்பெக்ட்ரம் குறித்த சி.பி.ஐ., அறிக்கை பிப்ரவரியில் வெளியாகும்: ஸ்ரீகுமார்
- ராஜாவை அழைத்து கருணாநிதி கேள்வி : சி.பி.ஐ., ரெய்டு குறித்து விளக்கம் கேட்டார்
- காங்கிரசை கண்டு கருணாநிதி அஞ்சுகிற காலம் வந்து விட்டது: ஜெயலலிதா
- 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில், மக்கள் கருத்து
- 22-ந்தேதி தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் டெல்லியில் பேரணி
- 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் 2001-ம் ஆண்டில் இருந்து . .
- கருணாநிதி:- ராஜா தவறு செய்திருந்தால் . . .
- கருணாநிதி:- ராஜா தவறு செய்திருந்தால் . . .
- ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் . . . ஜெயலலிதா அறிக்கை
- முன்னாள் அமைச்சர் வீடுகளில், சி.பி.ஐ. . . .
- தலையங்கம்: வெட்கம் கெட்டவர்கள்!
- 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம்: ராஜாவை கண்டித்த உச்சநீதிமன்றம்
- பிரதமர் அறிவுரைகளை ராஜா பின்பற்றவில்லை: சுப்ரீம்கோர்ட்
- விபத்தில் சிக்கியவர்களுக்கு சிகிச்சை அளித்த காங்கிரஸ் தலைவர் சோனியா
- ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் எதிர்கட்சிகள் பொது விவாதம் நடத்த ஒத்துழைக்க வேண்டும். மம்தா பானர்ஜி
- 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம்: பாராளுமன்றக் கூட்டு விசாரணைக்கு உத்தரவிட ஜனாதிபதியிடம் கோரிக்கை
- பாராளுமன்ற இரு அவைகளும் நடக்காததால், தினப்படி வழங்க வேண்டாம் என்று : காங்கிரஸ் கட்சி எம்.பி.,க்கள் கூட்டாக முடிவு
- அட்டர்னி ஜெனரல்: பிரதமர் நடவடிக்கைக்கு உத்தரவிட
- இரு அவைகளும் பகல் 12 மணி வரை ஒத்தி . . .
- வைகோ நிருபர்களுக்கு அளித்த பேட்டி விவரம்
- ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக விவாதிக்க காங்கிரஸ் .
- தொடரும் பிரச்னைகளால் மத்திய அரசு திணறல் : சுப்ரீம் கோர்ட் கண்டனத்துக்கும் பிரதமர் மவுனம்
- ஜெகேள்வி:காங்கிரஸ்மீது கருணாநிதிக்கு நம்பிக்கையில்லையா?
- காங்கிரஸின் முயற்சி தோல்வி
- தணிக்கை குழு அறிக்கை தாக்கல்; ஸ்பெக்ட்ரம் விவகாரம் விதி முறை மீறல்;
- ராசா ராஜினாமா செய்தது குறித்து தி.மு.க. வெளியிட்டுள்ள அறிக்கையில்
- பாராளுமன்றத்தில் ஸ்பெக்ட்ரம் கணக்கு தணிக்கை குழுவின் அறிக்கை நாளை தாக்கல்
- ராஜாவுக்கு ராஜினாமா போதாது: எதிர்க்கட்சிகள்
- அமைச்சர் ராஜா ராஜினாமா செய்தார்
- ஜெயலலிதா கோரிக்கை குறித்து முதல்வர் கருணாநிதி
- சென்னையில் நிருபர்களுக்கு பேட்டியளித்த முதல்வர் . . .
- காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணிக்கு ஜெயலலிதா தயார்
- ராஜாவுக்கு எதிராக: ஜெ.,. கோரிக்கை
- தலையங்கம்: இதுவே ஓர் ஊழல்தான்!
Wow this game looks uber. How is a guy supposed to get any work done with amazing distractions like this?!?!