ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பு
ஏற்பட்டதாக மத்திய பொது கணக்கு தணிக் கை குழு கூறியது.

இந்த நிலையில் 122 நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட ஸ்பெ க்ட்ரம் ஒதுக்கீட்டையும் ரத்து செய்து விட்டு மறுபடியும் ஏலம் விட வேண்டும் என்று ஜனதா கட்சி தலைவர் சுப்பிர மணிய சாமி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதே போல பொது நல வழக்கு ஒன்றும் தொடரப்பட்டது.
இரு வழக்குகளுக்கும் நீதிபதி ஏ.கே. கங்குலி தலைமையிலான பெஞ்சு முன்பு விசாரணைக்கு வந்தது. இன்று மீண்டும் அதன் விசாரணை நடந்தது.
அப்போது நீதிபதி ஏ.கே. கங்குலி ஒதுக்கீடு பெற்ற டாடா டெலி சர்வீஸ், ஷியாம், வீடியோகான், எடிசலாட், யுனினார், புஷ்நெட், வோடா போன் உள்ளிட்ட 11 நிறுவனங்களுக்கு இது சம்பந்தமாக விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டார்.
இதே போல் மத்திய அரசு மற்றும் மத்திய டெலிபோன் ஒழுங்கு முறை ஆணையம் ஆகியவற்றுக்கும் விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டார்.
பின்னர் வழக்கு விசாரணை அடுத்த மாதம் 1-ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
(நாளேடு ஒன்றில் கண்டெடுத்த செய்தி)
மேலும் இதன் தொடர்புடைய முந்தைய செய்திகள்
- ஆ ராசா வீடுமுன் அதிமுக-வினர் நாளை . . . . . – ஜெயலலிதா
- 2G ஸ்பெக்ட்ரம்: ஆ.ராசாவிடம் 2-வது நாளாக சி.பி.ஐ. விசாரணை
- ராஜாவிடம் சி.பி.ஐ.: முறைகேடுகள் குறித்து சரமாரி கேள்வி
- முன்னாள் மத்திய அமைச்சர் ராஜாவிடம், சி.பி.ஐ. இன்று விசாரணை
- ஸ்பெக்ட்ரம்’ ராஜாவுக்கு சி.பி.ஐ., சம்மன்: நீரா ராடியாவும் விசாரணைக்கு அழைப்பு
- ராஜாவை கைது செய்யவேண்டும் – ஜெயலலிதா
-
மருத்துவமனையில் முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா . . . . நான் முன்ஜாமீன் கோரமாட்டேன் – பேட்டி
- ஸ்பெக்ட்ரம் விவகாரம்: சி.பி.ஐ. அதிரடி : 1 வாரத்தில் கைது
- ஸ்பெக்ட்ரம் ஊழல், தி.மு.க., கூட்டணி குறித்து காங்கிரஸ் ஆலோசனை: டில்லியில் அகில இந்திய மாநாடு
- 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கை, உச்சநீதிமன்றம் கண்காணிப்பு – ஜெயலலிதா வரவேற்பு
- சி.பி.ஐ. ரெய்டு தி.மு.க.- காங்., கூட்ணி உடையாது
- தி.மு.க.,வுக்கு நெருக்கமானவர்கள் வீடுகளில் தொடர் ரெய்டு: 34 இடங்களில் சி.பி.ஐ., விசாரணை
-
ராசாத்தி அம்மாள் ஆடிட்டர் வீட்டில் ரெய்டு; நிருபர்- அதிகாரி வீட்டில் புகுந்தது சி.பி.ஐ.,
- பாராளுமன்றம் முடக்கத்துக்கு காங்கிரஸ் தான் காரணம் : அத்வானி
- எதிர்கட்சிகளுக்கு சோனியா கடும் கண்டம்
- ஸ்பெக்ட்ரம் குறித்த சி.பி.ஐ., அறிக்கை பிப்ரவரியில் வெளியாகும்: ஸ்ரீகுமார்
- ராஜாவை அழைத்து கருணாநிதி கேள்வி : சி.பி.ஐ., ரெய்டு குறித்து விளக்கம் கேட்டார்
- காங்கிரசை கண்டு கருணாநிதி அஞ்சுகிற காலம் வந்து விட்டது: ஜெயலலிதா
- 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில், மக்கள் கருத்து
- 22-ந்தேதி தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் டெல்லியில் பேரணி
- 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் 2001-ம் ஆண்டில் இருந்து . .
- கருணாநிதி:- ராஜா தவறு செய்திருந்தால் . . .
- கருணாநிதி:- ராஜா தவறு செய்திருந்தால் . . .
- ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் . . . ஜெயலலிதா அறிக்கை
- முன்னாள் அமைச்சர் வீடுகளில், சி.பி.ஐ. . . .
- தலையங்கம்: வெட்கம் கெட்டவர்கள்!
- 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம்: ராஜாவை கண்டித்த உச்சநீதிமன்றம்
- பிரதமர் அறிவுரைகளை ராஜா பின்பற்றவில்லை: சுப்ரீம்கோர்ட்
- விபத்தில் சிக்கியவர்களுக்கு சிகிச்சை அளித்த காங்கிரஸ் தலைவர் சோனியா
- ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் எதிர்கட்சிகள் பொது விவாதம் நடத்த ஒத்துழைக்க வேண்டும். மம்தா பானர்ஜி
- 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம்: பாராளுமன்றக் கூட்டு விசாரணைக்கு உத்தரவிட ஜனாதிபதியிடம் கோரிக்கை
- பாராளுமன்ற இரு அவைகளும் நடக்காததால், தினப்படி வழங்க வேண்டாம் என்று : காங்கிரஸ் கட்சி எம்.பி.,க்கள் கூட்டாக முடிவு
- அட்டர்னி ஜெனரல்: பிரதமர் நடவடிக்கைக்கு உத்தரவிட
- இரு அவைகளும் பகல் 12 மணி வரை ஒத்தி . . .
- வைகோ நிருபர்களுக்கு அளித்த பேட்டி விவரம்
- ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக விவாதிக்க காங்கிரஸ் .
- தொடரும் பிரச்னைகளால் மத்திய அரசு திணறல் : சுப்ரீம் கோர்ட் கண்டனத்துக்கும் பிரதமர் மவுனம்
- ஜெகேள்வி:காங்கிரஸ்மீது கருணாநிதிக்கு நம்பிக்கையில்லையா?
- காங்கிரஸின் முயற்சி தோல்வி
- தணிக்கை குழு அறிக்கை தாக்கல்; ஸ்பெக்ட்ரம் விவகாரம் விதி முறை மீறல்;
- ராசா ராஜினாமா செய்தது குறித்து தி.மு.க. வெளியிட்டுள்ள அறிக்கையில்
- பாராளுமன்றத்தில் ஸ்பெக்ட்ரம் கணக்கு தணிக்கை குழுவின் அறிக்கை நாளை தாக்கல்
- ராஜாவுக்கு ராஜினாமா போதாது: எதிர்க்கட்சிகள்
- அமைச்சர் ராஜா ராஜினாமா செய்தார்
- ஜெயலலிதா கோரிக்கை குறித்து முதல்வர் கருணாநிதி
- சென்னையில் நிருபர்களுக்கு பேட்டியளித்த முதல்வர் . . .
- காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணிக்கு ஜெயலலிதா தயார்
- ராஜாவுக்கு எதிராக: ஜெ.,. கோரிக்கை
- தலையங்கம்: இதுவே ஓர் ஊழல்தான்!