Saturday, June 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கலை விழாவில், மீரா ஜாஸ்மினும், நயன்தாராவும்…..

மலையாள நடிகர் சங்கத்தினர் கோழிக் கோட்டில் நாளை கலை zவிழாவுக்கு ஏற்பாடு செய்து ள்ளனர். இதில் பங்கேற் குமாறு அனை த்து நடிகர், நடிகைகளும் அழைக் கப்பட்டு உள்ளனர்.
மம்முட்டி, மோகன்லால் உள்பட முன்ன ணி நடிகர் கள் இதில் பங் கேற்க உள்ள னர். ஆனால் நயன்தாரா, மீரா ஜாஸ்மின் இருவரும் இவ்விழாவில் கலந்து கொள்ள மறுத்து விட்டதாக தகவல் வெளியாகி யுள்ளது.

நயன்தாரா – பிரபுதேவா திருமணம் விரைவில் நடைபெற உள்ளது. எனவே தனியாக இந்த பொது நிகழ்ச் சியில் பங்கேற்க நயன்தாரா விரும்ப வில்லை யாம். ஐதரா பாத்தில் நடந்த பட விழா வில் இருவரும் ஜோடி யாக  பங்கே ற்றது குறிப்பிடத்த க்கது.

மீரா ஜாஸ்மினும் விழாவுக்கு வர மறுத்துவிட்டாராம். இதற்கு முன் நடந்த நடிகர் சங்க கூட்ட ங்களிலும் மீராஜாஸ்மின் கல ந்து கொள்ளவில்லையாம். இருவர் மீதும் நடிகர்கள், நிர்வாகிகள் கோபத்தில் உள்ளனர்.
(நாளேடு ஒன்றில் கண்டெடுக்கப்பட்ட செய்தி )

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: