Saturday, June 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சாப்பிட்டவுடனேயே செய்யக் கூடாதவை

சாப்பிட்டவுடனேயே செய்யக்கூடாதவை நமது பழக்க வழக்கங் கள் நமது வாழ்வியலில் மிக மிக முக்கியமாகும்! மற்றவ ர்களுக் கும் இதனை எடுத்துக் கூறி, பயன்படும் “தொண் டறம்” புரிக! இணை யத்தில் அமெரிக்காவிலிருந்து ஒரு அருமையான தகவல்

1. சாப்பிட்ட பின்பு ஒருவர் சிகரெட் பிடித்தால்-அவருக் கு அப்பழக்கம் உண்டு என்றா லும் கூட, அது சாதாரண நேரங்களில் சிக ரெட் பிடிப்பதைவிட மிகப்பெரிய கெடுதல் ஆகும். 10 சிகரெட் டுகளை ஒரே நேரத்தில் பிடித்தால் எவ்வளவு பெரிய புற்றுநோய் அபாயம் உண்டோ அவ்வளவு பெரிய தீமையாகும்.
2. அதே போல், சாப்பிட்டவுடனேயே பழங்களைச் சாப்பிடும் பழக்கம் நம்மில் பலருக்கு உள் ளது. அது கெடுதியானது. கார ணம், உடனே அது காற் றினை வயிற்றுக்குள் அனுப்பி வயிறு உப்பு சத்திற்கு ஆளா க்கும் நிலையை (Bloated with air) உருவாக்கு கிறது. எனவே, சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரம் முன்பு பழம் சாப்பிடுங் கள் அல்லது சாப்பிட்டு ஒரு மணி அல்லது 2 மணி நேரத் திற்குப் பின்பு பழங்களைச் சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத் திக் கொள்ளுங்கள்.
3. சாப்பிட்டவுடன் தேநீர் அருந் தாதீர். (இது எவ்வளவு பேருக்குச் சாத்தியமோ தெரி யாது) ஏனெனில் தேத்தூள் தழையில் ஆசிட் உள்ளது. இது உணவில் உள்ள புரதச் சத்தினை கடினமாக்கி (Harde ning) செரிமானத்தைக் கஷ்ட மாக்கும் வாய்ப்பு ஏராளம் உண்டு.
4. சாப்பிட்ட பிறகு உங்களது பெல்ட்டுகளை தளர்த்திவிடாதீர்கள் (Don’t Loosen Your Belt). ஏனெனில், அது குடலை வளைத்து தடுக்க வாய்ப்பு உண்டு.
5. சாப்பிட்ட உடனேயே குளி க்கும் பழக்கத்தைக் கைக்கொ ள்ளக் கூடாது. ஏனெனில், குளி க்கும்போது உடல் மற்றும் கை, கால் களுக்கு ரத்த ஓட்டம் அதிகரிக்கும். வயிற்றுக்குச் செரி மானத் திற்குச் செல்ல வேண்டிய ரத்த ஓட்டம் குறை யும் வாய்ப்பு உள்ளது! வயிற் றில் உள்ள செரிமான உறுப் புகளை மிகவும் பாதி ப்பு அடையச் செய்யக்கூடும்!
6. சாப்பிட்ட பின்பு நடப்பது நல்லது என்று சிலர்-ஏன் சிலர் விவரமறிந்தவ ர்களே கூடச் சொல்வது உண்டு. சர்க் கரை நோய் (டயாபடிக்) உள்ள வர்க ளுக்கு உடனே சர்க்கரை உருவா காமல் தடுக்க அந்த உடனடி நடை உதவும் என்று கூடச் சிலர் சொல்ல நானே கேட்டு ள்ளேன்.
ஆனால், 1989-90 களில் இதயநோய்க்காக நான் சென்னை பொது மருத்துவமனையில் இதயநோய் பிளாக்கில் சிகிச்சை பெற்று வந்த போதே, ஒரு டாக்டர் இது ஒரு தவறா ன கருத்து; சிலர் சாப்பி ட்டவுடன் ஒரு 100 அடி நடந்தால் 99 ஆண்டுகூட வாழலாம் என்று சிலர் பிரச்சாரம் செய்கின்றனர்; பெரிய தவறான கருத்து ஆகும் என்று கூறி னார்.
நடந்தால், செரிமான உறுப்புகளுக்குப் போய்ச் சேர்ந்து, உணவை நன்கு செரிக்கச் செய்வதைத் தடுத்து, இரத்த ஓட்டம் உணவின் சத்துகளை ஈர்த்து இரத்தத்தில் சேர்க்காமல் செய்யவே அந்ந டைப் பழக்கம் பயன் படும். எனவே, இந்தத் தவறான பழக்கம் யாருக் காவது இருந்தால் அதனை உடனே கை விடுவது நல்லது!
7. மதிய உணவு, இரவு உணவுக்குப் பின்னர் உட னே படுத்து உறங் கும் பழக்கம் கூடாது. உணவு உண்ட பின் அரை மணி நேரம் கழித்தே உறங்கச் செல்லவேண்டும்.
இணையத்தில் இருந்ததை இமயத்தில் வைக்கிறோம்
ப‌டங்கள் தொகுப்பு – விதை2விருட்சம்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: