* வேப்ப எண்ணையுடன் தூய தேங்காய் எண்ணை அல்லது ஆலிவ் எண்ணையை 1:4 என்ற விகித த்தில் கலந்து உடலில் தேய்த்தால், பூச் சிகள் மற்றும் கொசு க்கடியில் இருந்து தப்பி க்கலாம். மேலும், இந்த கலவை தோல் எரிச்சல், சிறு வெட்டுக் காயங்கள், தீக்காயங்கள் ஆகியவற் றையும் குணப் படுத்துகிறது.
* வேப்ப இலைகளால் தயாரிக்கப்பட்ட தேனீரைப் பருகும்போது, தோ லுக்கு பாதுகாப்பும், உறுதியும் கிடைக்கும்.
* வேப்ப எண்ணையுடன், தேங் காய் எண்ணை அல்லது ஆலிவ் ஆயிலை கலந்து தலைக்கு தடவி, ஒரு மணி நேரம் ஊற வைத்த பின்னர் குளிக்கவும். தொடர்ந்து 3 வாரங்களுக்கு இப்படி தேய் த்துக் குளித்து வர, நீண்ட நாட் களாக இருந்து வந்த ஈறு, பொடுகு மற்றும் பேன் தொல் லைகள் நீங்கி, ஆரோக்கி யமான பளபளப்பான தலை முடியை பெறலாம்.
* 300 மில்லி நீருடன் 2 முதல் 3 வேப்ப இலைகளை சேர்த்து, கொதிக்க வைத் து ஆறவிடவும். இந்த வேப்ப இலை கஷாயத்துடன், சிறிதளவு தேன் கலந்து பருகி வர, தொண்டைப் புண் குணமாகும்.
* வேப்ப இலையை உலர வைத்து பொடியாக்கி, சிறிதளவு நீர் கலந்து பசையாக்கி முகத்தில் தடவி வர, பருக்கள் மற்றும் கொப் புளங்கள் நீங்கி முகம் பளிச்சிடும்.
* வேப்ப எண்ணையை, காலை, மாலை இருவேளைகளிலும் 2 துளிகள் மூக்கில் இட்டு வர சைனஸ் தொல்லை விலகும்.
*
கொசு உற்பத்தியாகும் இடங்களில் வேப்ப விதை மற்றும் வேப்ப எண்ணையை தெளித்து வர, கொசுத் தொல்லை நீங்கி சுகாதாரமாக இரு க்க லாம்.
* 250 மில்லி அளவுள்ளநீரில், 40 முதல் 50 வேப்ப இலைகளைப் போ ட்டு 20 நிமிடங்கள் கொதிக்க வை க்கவும். பிறகு ஆறவைத்து வடி கட்டி குடிக்க, உடலில் உள்ள தசை கள் மற்றும் திசுக்கள் பலம் பெறு கின்றன.
* 2 அல்லது 3 வேப்ப இலைகளை தினமும் மென்று வர, ரத்தம் சுத்தி கரிக்கப்படுவதுடன், அஜீரணக்கோளாறும் சரியாகும்.
* வலி நிவாரணியாகவும், உடல் சூட்டை தணிக்கும் சிறந்த மருந் தாகவும் இது பயன்படுகிறது.
இணையத்தில் இருந்ததை இமயத்தில் வைக்கிறோம்
படங்கள் தொகுப்பு – விதை2விருட்சம்