கேடி” படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர் இலியானா. தற்போது விஜய் யுடன் நண்பர் படத்தில் நடிக்கி றார். இலி யானா அளித்த பேட்டி வருமாறு:-
சினிமாவில் நான் அறி முகமான போது தெரி ந்தவர்கள் இல்லை. வழிகாட்ட ஆள் இல்லா மல் திணறினேன். இதனா ல் சில தவறுகளையும் செய்தேன். அந்த தவறு களில் இருந்து நிறைய பாடம் கற்றுக் கொண் டேன்.
இப் போது பக்குவப்பட்டு விட் டேன். என்னிடம் கதை சொல்ல வரும் இயக்கு னர்களிடம் மொத்த கதையையும் கேட்கி றேன். எனக்கு முக்கியத் துவம் இருந் தால் மட்டுமே நடிக்க சம்மதி க்கிறேன்.
பணம் சம்பாதிப்பது மட்டும் என் குறிக்கோள் இல்லை. ஒரு வருட த்துக்கு ஒரு படம் நடித்தால் கூட போதும் என் கேரக்டர் பேசப்பட வேண்டும். வங்கி கணக்கை பார்த்தால் நல்ல நடிகை என்ற பெயர் வாங்க முடியாது.
ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் தனது படங்கள் ரிலீஸ் ஆக வேண்டும் என்று எதிர் பார்த்தால் நல்ல படங்கள் அமையாது. இவ்வாறு இலியானா கூறினார்.
( நாளேடு ஒன்றில் கண்டெடுத்த பேட்டி )