டெல்லியில் நேற்று பிற்பகல் லேசான நில நடுக்கம் ஏற்பட்டது.
இதன் தாக்கம் ரிக்டர் அளவில் 5.7-ஆக பதிவாகி இருந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித் துள்ளது.

வடகிழக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள இந்துகுஷ் மலைத் தொடரில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் இந்தி யாவில் டெல்லி, நொய்டா, காஷ்மீர் மாநிலம், உள்ளிட்ட சில பகுதிகளில் உணரப் பட்டது.
காஷ்மீர் மாநிலத்தில் சுமார் 3 வினாடிகள் வரை நிலநடுக்கம் நீடித்தது. இந்த நிலநடுக்கத்தால் எந்தவித சேதமும் ஏற்பட வில்லை.
( நாளேடு ஒன்றில் கண்டெடுத்தது )