கணவனுக்கும் மனைவிக்கும் ஏதோ ஒரு பிரச்னையின் கார ணமாக கருத்து வேறுபாடு வந்தால், ‘யார் சரி?’ ‘யார் தவறு’? என்ற போட்டி மனப்பான் மையில் சண் டையை நீட்டிக்கொண்டே இருக்காமல், யாரா வது ஒருவர் உட னே முற்றுப் புள்ளி வைப்பது, வாழ்க்கையை இனி மையான தொடர் கதை யாக்கும்!
நம் சமூகத்தில், மனைவி தன்னை ‘ஸ்பெஷலாக’ கவனிக்க வேண்டும் என்று எல்லா ஆண்களும் எதிர் பார்க்கிறார்கள். குழ ந்தை, தாய் வீட்டுப் பிரச்னைகள், ஆபீஸ் வேலை கள் என்று மனைவி பிஸியாக இருந்து விட்டு, கண வருக்கு ஸ்பெஷல் கவனிப்பு தராதபோது… கணவர் கண் ணியம் மீறுகிறார்.
அதற்கு வாய்ப்புத் தராமல் இருந்து விடுவதே ‘வாழும் கலை’. கணவன் -மனைவி இருவரில் ஒருவர் தாம்பத்திய வாழ்க்கையில் அதிகம் நாட்டம் உள்ளவராக இருந்து, மற்றொருவர் அந்த நாட்டத்துக்கு இணையான ஜோடி யாக இல்லாமல் போகும் போது தான்
பிரச்னைகள் பூதாகார மாக எழுகின்றன. விரிச ல்கள் ஆழமா கின்றன.
அந்தரங்கத்துக்கும் அன் புடன் நேரத்தை ஒதுக்கு வது காத லை வெல்லும் வழி. நம் குடும்ப அமைப்பில், கணவ ரின் குடும் பத்தில் உள்ள உறுப்பினர்களை புண்படுத்துவ தை ஒரு கண வரால் தாங்கிக் கொள்ள இய லாது.
குறிப்பாக, அவரின் அம்மாவை இன்சல்ட் செய்து விட்டால், அவர் மன ரீதியாக மிகவும் பாதிப் படைகிறார். அது, இல்லற வாழ்க்கையில் வன் முறையாக எதி ரொலிக்கும். எதற்கு வன்முறைக்கு வழி செய்ய வேண்டும்..?
இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
உங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும்
விதை2விருட்சம் வரவேற்கிறது