இளவயதில் ஆர்வமும் வேகமும் கொண்டதாக செக்ஸ் இருக்கி றது. எளிதில் தீ பற்றிக் கொண்டு வெடித்துச் சிதறி அடங் கிவிடும் மத்தாப்பு போன்றது அது.
20களில் இருக்கும் வாலிபன் உடலுறவு தொடங்கிய 2 நிமிடத் திலிருந்து 5 நிமிடத்திற்குள் உச்ச கட்ட இன்பத்தை தொட்டு நின்று விடுகிறான். ஆனால் அந்நிலை யில் பெண் முடிவுறாத வேட்கை யுடன் மேலும் உறவுக்கு ஏங்கி நிற்பாள்.
ஆனால் நடு வயதில் கணவன் இயல்பாகவே மெதுவான, நிதான மாக செயல்பட்டு தனது மனைவிக்கு சமமாக உறவில் அதிக நேரம் நீடித்திருக்கிறான்.
சிகாகோ பல்கலைக் கழக ஆய்வ றிக்கையின் படி 20 வயதுகளில் இருக்கும் பெண்கள் மிகக்குறை வாகவே உச்கட்ட சிலிர்ப்பு நிலை யை அடைகின்றனர் என்றும் 40 வயதுகளில் இருக்கும் பெண் களே அதிகமாக அந்நிலையை அடைகின்றனர் என்றும் தெரிகி றது.
மனைவியை சிலிர்ப்பு நிலைக்கு கொண்டு போவதில் ஆர்வம் காட்டும் கணவன் இயல்பாகவே தானும் அந்தப் பரவசத்தை அடைகிறான்.
கவர்ச்சியைக் கண்ணால் கண்டாலே இளமைப் பருவம் மோக வயப்படும். வயது முதிரும் போது மோகத்திற்கு பார்வை மட்டும் போதுமா னதாக இருப்பதில்லை.
தொடு உணர்ச்சிகளே அந்நி லைக்குத் தூண்ட முடியும். எனவே தான் இவ்வயதுகளில் நிதானமும் செயல்திறனும் இவ்விஷயத் தில் உதவிகரமாக இருக்கிறது.
இளமைக் காலத்தில் உறவுக்கு அழைப் பதில் ஆண்தான் முன்கை எடுக்கிறான். ஆனால் நடுவயதில் பெண்தான் ஆர்வம் மிகுந்தவ ளாக இருப்பாள்.
காரணம் ஆண் பெண் இருவர் உடலிலும் சுரக்கும் எஸ்ட்ரோஜன் மற்றும் டெஸ் டோஸ்டெரோன் திரவங்கள் வயது கூடும் போது மாற்றமடைகின்றன.
ஆணுக்கு இவையிரண்டும் அளவில் குறையத் தொடங்கும். ஆனால் பெண் உட லில் டெஸ்டோஸ் டெரோனின் குறை வை எஸ்ட்ரோஜன் ஈடுகட்டுகிறது. எனவே தான் ஆணை விடவும் பெண் நடுவயதில் அதிக ஆர்வம் கொண்ட வளாக இருக்கிறாள்.
இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.
தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்