சமையலறையில் தினமும் பயன்படுத்தும் பொருட்களிலுள் ள மருத்துவ குணங்களை பற்றி தெரிந்துகொள்வோமா.. .
– சொரசொரப்பான தோலை மி ருதுவாக்கும் கொத்தமல்லி
* வெங்காயத்தை நறுக்கும் போ து நம் கண்ணுக்குப் புலப்படாத ஆவி வெளியாகும். இந்த ஆவியை நெருப்புச் சுட்ட புண் கள் மீது படும்படி வைத்தால் விரைவில் புண் ஆறும். வெங்காயச்சாற்றில் அமிலத் தன் மை இருப்பதே இதற்குக் காரணம்.
* தும்பைப் பூவை தினமும் கொஞ்சம் வாயில் போட்டு மெ ன்று தின்று வந்தால் தொண்டை யில் சதை ஏற்படாமல் தடுக் கும். தொண்டைப்புண்ணும் ஆறு ம்.
* காலையிலும் இரவிலும் காய் ச்சிய ஒரு டம்ளர் பசும்பாலில் தேன் கலந்து தினமும் குடித்து வந்தால் ரத்தசோகை நோய்க்கு மருந்தே தேவையில்லை.
* பெருங்காயத்தைத் தினமும் ஒருவேளையாவது உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள். வாயுவை வெளியேற்றுவதில் பெரு ங்காயம் பெரும் பங்கு வகிக்கிறது.
* கரிசலாங்கண்ணி கீரையைப் பருப்பு மட்டும் சேர்த்துப் பொ ரியல் செய்து சாப்பிட்டு வந்தால் உடல் பருமன் குறையும். இதை இரவு வேளைகளில் சாப்பிடாமல் தவிர்ப்பது நல்லது.
* விவசாயிகளுக்கும், சலவைத் தொ ழிலாளிகளுக்கும் தண் ணீரில் நின்று வேலை பார்ப்பவர்களுக்கும் காலில் சாதார ணமாக வரக்கூடியது சேற்றுப் புண். இதை குணமாக்க, கால் களை ஈரம் போகத் துடைத்துவிட்டு, மஞ் சள் தூளைத் தேனில் குழப்பி கால் இடுக்குகளில் தடவி வந் தால் போதும். சேற்றுப்புண் ஆறிவிடும்.
* சிலருக்கு தோல் நோய்கள் காரணமாக உடம்பின் மேல் பகுதி தடித்துச் சொரசொரப்பாக இருக்கும். அவர்கள், கொத் தமல்லி இலையை நன்றாக அரைத்து அந்த சொரசொரப் பான இடத்தின் மேல் பூச்சாகப் பூசி வந்தால் மூன்று நாட்களி லேயே நல்ல குணம் பெறலாம். சொரசொரப்பான தோலும் மிருதுவாகும்.