படித்தவர், பாமரர் அனைவரும் அகத்தியரை அறிவார்கள். ஆறு வ
கைச் சமயத்தினரும் அகத்தியரைப் போற் றுகின்றனர். குடுவையில் பிறந்தது, தென் புலம் தாழ்ந்த பொழுது பூமியைச் சமன் செய்தது, பார்வதி திருமணத்தைப் பொதி கையில் கண்டது, காவிரி கொணர்ந்தது போன்ற அகத்தியர் தொடர்பான வரலா றுகள் அனை த்திலும் அறிவியல் கூறுகள் பொதிந்துள்ளன.

சோதனைக்குழாய் குழந்தை
உலகின் முதல் சோதனைக்குழாய் குழந் தை அகத்தியர்தான் ! குடு வையில் கருத் தரித்து, வளர்ந்து வெளிப்பட்டதால் அவ ரை, கலயத்தில் பிறந்தோன் (கும்ப சம் பவர்) என்றும், குடமுனி என்றும் கூறு வர். உயிர்கள் தாயின் கருப் பைக்கு வெளியே கருத்தரித்து வளர இயலும் என்ற அறிவியல் உண்மை, அகத்தியரின் பிறப்பிலேயே பொதிந்துள்ளது.
தொலைக்காட்சி பார்த்தவர்
அகத்தியர், இமயத்தில் நடைபெறும் எமது திருமண நிகழ்வுகளை உமக்குப் பொதிகையில் காட்டியருள்வோம் என்றார் ஈசன். அவ்வாறே, அகத்தியர் பார்வதி – பரமசிவன் திரு மணக் காட்சியைப் பொ திகையில் கண் டு களித்தார். ஓரிடத்தில் நிக ழும் நிகழ்ச் சியைப் பிறிதோர் இடத்தில் காணக் கூ டிய சிந்திக்கத் தூண்டும் அறிவியல் கூறு இதில் அமைந்துள்ளது. அகத்தியர் கண் டது நேரடி ஒளிபரப்பு ! (லைவ் டெலி காஸ்ட்). ஈசன் திருமணம் நடந்து பல நாட்கள் கழித்து அதனை மீண்டும் காண விரும்பினார்.
திருமால் ! சீர்காழியை அடுத்த ஒரு தல த்தில் சிவ பெருமான், திருமாலுக்குத் தனது திருமணக் கோலத்தை மீண்டும் காட்டியரு ளினான் ! திருமணத் திருக் கோலம் காட்டிய அந்தத் தலமே, திருக்கோலக்கா என்று பெயர் பெற்றது. இது பதிவு செய்த மறுஒளிபரப்பு!.
அணுவுருவில் நதிகள்
super sir yarum yosika mudiyathathai negal saithamaiku nandri