மதுரை திருமலை நாயக்கர் மகாலில், அவ்வப்போது திறக்கப்படும் “அந்த ரகசிய அறையில் இருப் பது என்ன என்பது குறித்து சுற்றுலா பயணிகளுக்கு இடை யே ஆர்வம் ஏற்பட்டுள்ளது. மகாலில் ஒலி, ஒளிக் காட்சி யை பார்க்கும் இடத்தின் இடது புறத்தில், “மந்திரி டூம் பகுதி யில், 8 அடி அகலம், 20 அடி நீளம் கொண்ட ரகசிய அறை உள்ளது. இரும்பு கம்பி கதவுகளால் அமைக்கப்பட்டு மறைக்கப்பட்டுள்ளதாலும், “சீல் வைக்கப்பட்டு
ள்ளதாலும், இந்த அறை ரகசி யத்தை அறிய சுற்றுலா பயணிகளுக்கு இடை யே ஆர்வம் ஏற்பட்டுள்ளது. தொல்லியல் துறை அதிகாரிகள் கூறியதாவது:
மதுரை உட்பட தென் மாவட்ட ங்களில் கண்டெடுக்கப் பட்ட விலை மதிப்புள்ள ஐம்பொன் சிலைகளை இந்த அறையில் தான் பாதுகாக்கிறோம். பாதுகா ப்பு கருதி இதன் விபரங்களை முழுமையாக கூறமுடியாது. சமீ பத்தில்கூட, உலக செம்மொழி மாநாட்டில் இச்சிலைகளை கண் காட்சிக்கு வைத்தோம். சென்னை மியூ சியத்தில் மட்டுமே இது போன்ற சிலைகளை பாதுகாக் கும் வசதி உள்ளது.மகாலில் இவ் வசதி இல்லாததால், பொது மக்களின் பார் வைக்கு வைக்க பயமாக உள்ளது.விரைவில் சென் னை மியூசிய த்தில் இச்சி லைகளை வைக்கும் திட்டம் உள்ளது, என்றனர்.