அலை
அலையாய்
கவலைகள் எனை
சூழ்ந்தாலும்,
வலைகள் வீசி
கவலை
எனை தேடினாலும்
களைத்து போவது
என்னவோ!?
கவலைதான்!
நான் அல்ல!!
– எழுதியவர் ராசகவி ரா. சத்தியமூர்த்தி
அலை
அலையாய்
கவலைகள் எனை
சூழ்ந்தாலும்,
வலைகள் வீசி
கவலை
எனை தேடினாலும்
களைத்து போவது
என்னவோ!?
கவலைதான்!
நான் அல்ல!!
– எழுதியவர் ராசகவி ரா. சத்தியமூர்த்தி