காலங்காலமாக இறந்த உடலை ஊர் முழுவதும் எடுத்துச் சென்று சுடலையில் அடக்கம் செய்வதுவந்தோம் . காலம் மாறிவிட்டது, தற்போது பரவலாக காணப்படும் மி ன்னடுப்பு மூலமான தக னம் போன்ற அமைப்பை உடைய ஆனால் தொழிற் பாட்டில் வேறுபட்ட முறை யொன்று உருவாகியிருக் கிறது body liquefaction என ப்படும் உடலை நீர்மமாக்குதல் ,
சூழலுக்கு தீங்கு விளைவிக்காத இந்த முறை இலகுவானது , Glasgow-based company மூலம் நடைமுறைப்படுத்தப்படவுள் ளது, 180C வெப்பத்தில் உடல் மூன்று மணித்தியாலங்கள் வரை தகனம் செய்யப் படும் , பின்னர் நீரினால் நிர ப்பப்பட்டு நீர் வெளி யேற்றி மூலம் செறிவான திரவமாக மாற்றப்படும் ,
பச்சை மற்றும் கபில நிற மான இத்திரவத்தை நி னைவுப் பூங்கா போன்ற இடங்களில் பசளையாக வும் பயன்படுத் தலாம் , அல்லது கழிவறை அமைப்பு மூலம் இலகுவாக அப்பு றப்படுத்தலாம் இதன் ஆரம்பகட்டமாக சில இறந்த உடல்களை வைத்து பரிசோதனை மேற்கொள்ளப் படுகிறது.
இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்