நாம் பிறருக்கு தானம் செய்வதால் நமக்கு கிடைக்கும் பலன்கள் அவற்றுள் முக்கியமானவைகள்
அன்ன தானம் – தரித்திரமும் கடனும் நீங் கும்.
வஸ்திர தானம் -ஆயுளை விருத்தி செய் யும்.
பூமி தானம் – பிரமலோகத்தையும், ஈஸ்வர தரிசனத்தையும் கொ டுக்கும்.
கோதுமை தானம் – ரிஷிக்கடன், தேவகடன், பிதுர்கடன் ஆகிய வற்றை அகற்றும்.
தீப தானம் – கண்பார்வை தீர்க்கமாகும்.
நெய், எண்ணை தானம் – நோய் தீர்க்கும்.
தங்கம் தானம் – குடும்ப தோஷம் நீங் கும்.
வெள்ளி தானம் – மனக்கவலை நீங்கும்.
தேன் தானம் – புத்திர பாக்கியம் உண் டாகும்.
நெல்லிக்கனி தானம் – ஞானம் உண்டாகும்.
அரிசி தானம் – பாவங்களைப் போக்கும்.
பால் தானம் – துக்கம் நீங்கும்.
தயிர் தானம் – இந்திரிய விருத்தி ஏற்படும்.
தேங்காய் தானம் – நினைத்த காரியம் நிறைவேறும்.
பழங்கள் தானம் – புத்தியும் சித்தியும் கிட்டும்.
இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
தானத்தில் சிறந்தது அன்ன தானம் என்று சாெல்வார்கள்.
இப்பதான் தெரிகிறது
இவ்வளவு தானம் இருப்பது.
தானம் என்றாலே சிறந்தது தான்.
தானம் செய்து வாழ்வாேம்.