பல் சொத்தை என்றதும், பல்லை புடுங்கலாமா? சிமெண்ட் வைத்து அடைக்கலாமா என்று யோசிக்கி றோமேத் தவிர பல் சொத்தை ஏன் எப்படி ஏற்படுகிறது என்று ஆரா ய்கிறோமா?ஏன் ஆராய வேண்டும் என்று கேட்கலாம்? அப்படி ஆரா ய்ந்து உண்மையை அறிந்தால் தான் அடுத்த பல்லை சொத்தை யாகாமல் தடுக்கலாம்.
பல் சொத்தை என்பது பரம்பரை வியாதியாகும். தாய்க்கோ, தந்தைக்கோ பல் சொத்தை இருந்தால் நிச்சயமாக அவர்களது குழந்தைகளுக்கும் பல் சொத்தை ஏற்படும். மேலும் நாம் சாப்பிடும் உணவுகள் அனைத்துமே கூழ் போன்ற பசை உணவாக உள்ளன. காய்கறி யை பச்சையாக சாப்பிட்டால்
அது பற்களில் ஒட்டாது. ஆனால் அதை சமைக்கும் போது அது பசை யாக மாறி பற்களில் ஒட்டுகி றது. இப் படி நாள்தோறும் பற்க ளில் ஒட்டிக் கொள்ளும் உணவுத் துகள்கள் பற்க ளை பாதிக்கின்றன.
பற் தேய்க்கும் முறை பற்றியும் நமக்கு சரியாகத் தெரிவதில்லை. விளம்பரத் தில் வருவது போல பிரஷ் முழுவதும் பேஸ்டை நிரப்பி பல் துலக் கக் கூடாது. ஒரு பட்டாணி அளவுக்குத்தான் பேஸ்ட் வைத்து பல் தேய்க்க வேண்டும். அதுவும் ஒரு சில நிமிடங்கள் மட்டுமேத் தேய்க்க வேண்டும். ஆனால் பல ரும் பிரஷ்ஷை வாயில் வைத்தால்
எடுக்க பல மணி ஆகிறது. இத னால் நமது பல்லில் இரு க்கும் எனாமல் தேய்ந்து போய் பல் கூச்சம் ஏற்படுகிறது.
பல் தேய்ப்பது மட்டும் முக்கிய மல்ல.. வாயை நன்கு கொப்ப ளிக்க வேண்டியது மிகவும் முக் கியம். இரவில் படுக்கச் செல்லு ம் முன்பு உப்புத் தண்ணீரால் வா யை கொப்பளிப்பது மிகவும் நல்லது. ஈறு பிரச்சினை ஏற்ப டாமல் இருக்க, ஈறுகளுக்கு நல்ல ரத்த ஓட்டம் இருக்க வேண்டும். எந்தப் பகுதிக்கும் ரத்த ஓட்டம் கு றையும் போது தான் பிரச்சினை ஏற்படுகிறது. காய்கறிகள், பழங்க ளை நன்கு கடித்து மென்று சாப்பிடுவது ஈறுப்பகுதிகளுக்கு நல்ல
பயிற்சியாக அமையும்.
அறுவை சிகிச்சை செய்வதற்குக் கூட சொ த்தைப் பல் இருப்பவர்களுக்கு சில அறு வை சிகிச்சைகளை செய்ய மாட்டார்கள். சொத்தைப் பல்லை நீக்கிவிட்டுத்தான் அறுவை சிகிச்சை செய்வார்கள். நீரிழிவு எனப்படும் சர்க்கரை வியாதிக்கு இருக்கும் அனைத்து விஷயங்களும் சொத்தைப் பல் லுக்கும் பொருந்தும்.
சாப்பிடும் போது நன்கு மென்று திண்பதால் உணவில் அதிகளவில் உமிழ்நீர் சேர்ந்து உணவு செரிமானத்திற்கு உதவுகிறது. அதேப்போ
ல சாப்பிட்டதும் வாயை நல்ல தண் ணீரில் கொப்பளித்து அந்த நீரை துப் பிவிடக் கூடாது. முழுங்கிவிட வே ண்டும். இதுவும் செரி மான த்திற்கு உதவி செய்யும்.
அந்த காலத்தில் சாப்பிட்டு முடிந் ததும் வெற்றிலை பாக்கு போடுவார் கள். வெற்றிலைக்கு செரிமானத் திறனும், சளியைப் போக்கும் சக்தி யும் உள்ளது. வெற்றிலைப் பாக்குப் போட்டால் அந்த சாறை யும் துப்பிவிடக் கூடாது.
தாய், தந்தையரில் இருவருக்கோ அ
ல்லது யாரே னும் ஒருவருக் கோ பல் சொத்தை இருந்தால், அவர்களது பிள்ளைக்கும் பல் சொத்தை கண் டிப்பாக வரும். அதனை தவிர்க்க முடியாது. அப் பாவை விட, அம்மாவிற்கு பல் சொத்தை இருந் தால் குழந்தைக்கு வர அதிக வாய்ப்புகள் உள்ளன.
பல்சொத்தைக்கு சர்வாங்காசனம், சிரசாசனம் செய்தால் பிரச்சி னை குறையும். சிரசாசனம் செய்யும் போது பல் சொத்தை மாறு வது கண்கூடாகத் தெரியும். பொதுவாக பற்களை பிடுங்கக் கூடாது என்பார்கள். கீழ்ப் பல்லைப் புடுங்கினாலும் மேல் பல்லைப் புடுங்க
வேக் கூடாது. ஏன் எனில் மேல் பல், நேரடியாக மூளையுடன் தொடர்பு கொண்டிருப்பதாகும்.
தற்போது சொத்தைப் பற்களி ன் வேர்களுக்கு சிகிச்சை அளி த்து சொத்தையை சரி செய்யு ம் முறை வந்துள்ளது. அதில் லாமல் ஒரு பல்லைப் புடுங்கி விட்டால் அந்த இடத்தில் செயற்கைப் பல் பொருத்துவதும் நல்லது. ஏன் எனில் கீழ்ப் பல் லைப் பிடுங்கிவிட்டால் அத னால் மேல் பல் இறங்கும் நிலை ஏற் படும். இதனைத் தவிர்க்கவே செயற்கைப் பல் பொருத்தப் படுகி றது.
பற்களுக்கு பச்சைக் காய்கறிகளை அதாவது கேரட், வெள்ளரிக்காய் போன்றவற்றைக் கடித்து மென்று திண்பதால் நல்ல பயிற்சி கிடை க்கும்.
இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்