இணையபூங்காவில் சுற்றித்திரிந்த போது வலைப்பூ ஒன்றில் கண்டெடுக்கப்பட்ட என்னைக்கவர்ந்த ஓர் இதழ்
இதோ சில நன்மைகள்.
பால் விலையேற்றம்
- நடிகர்களின் படங்களுக்கு இரசிகர்கள் பாலாபிசேகம் செய்வதைக் குறைத்துக் கொள்வார் கள்.
- சோம்பேறிகளின் கூடாரமாகத் திகழும் டீக்கடைகளின் எண்ணி க்கை குறையும், அங்கு செல்வோர் எண்ணிக்கையும் குறையும்.
எரிபொருள் விலையேற்றம்
- வாகனப்பயன்பாடு குறைவதால் சுற்றுச்சூழல் சீர்கேடு கட்டுப் பா
ட்டுக்குள் வரும்.
- வாகன நெரிசல் குறைவதோடு, சா லை விபத்துக்களும் குறையும்.
மின்சார விலையேற்றம்
இரவு படிக்கும் மாணவர்கள், மின் செலவை க் குறைக்க இரவு படிப்பதை நிறுத்திக் கொ ள்வார்கள். இல்லாவிட்டால் மின்சாரம்தா னே நின்றுவிடும்.
காற்றுக்காகவாவது வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம் என்ற சிந்தனை மக்கள் மனதி ல் மலரும்.
மக்கள் தொகை குறையும்
- வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்பவர்கள் வாழமுடியாமல் கொலை,
கொள்ளை என ஈடு படுவார்கள்.. அவ்வாறு வாழ முடியாதவர்கள் தற்கொலை செய்துகொள்வார் கள்.
புரிதல்
- அரசு என்னென்னவோ இலவச மாகத் தந்ததே..
- இந்த விலையேற்றமும் இலவ சங்கனின் வரிசையில் வந்த இலவசம் தான் என்பதையும்…
- இது வரை தந்த இலவசங்களின் விலைப்பட்டியல் தான் இந்த வி லையேற்றம் என்பதையும் மக்கள் புரிந்துகொள்வார்கள்.
நம்மாளு – தேநீர் எவ்வளவுப்பா?
கடைக்காரர் – 6 ரூபாய்
நம்மாளு – ஏன்பா 6,7 ன்னு வெச்சுக்கிட்டு 10 ரூபாய்ன்னு வெச்சிடலாம்ல “சில்ல றைத் தட்டுப்பாடு“ வராது பாருங்க..
கடைக்காரர் – !!! இவன் திட்டுறானா!! யோசனை சொல்றானா!!
எல்லாம் விலையேத்தற அரசு “மதுபானம், புகையிலை உள்ளிட்ட போ தைப் பொருள்களுக்கு அதிக விலையேற்றினாலாவது போதையால் மடி யும் மக்களின் விழுக்காடு குறையும்.. அவர்களின் குடும்பத்தார் மகிழ்ச்சி யடைவார்கள்..
அட!! ஏம்பா புலம்பறீ்ங்க.. எல்லாத் தையுமே அரசு ஒரு “தொலை நோக் குப் பார்வை“யோட தான் செய்திருக் கிறது!!
thanks to mr. guna