இந்திய மருத்துவத்தின் தந்தை என்று அழைக்கப்படும் சரக்கா ஆண்மைத் தன்
மையை அதி கப்படுத்த உதவும் மூலிகைகள் பற்றி கூறுகையில், ஒரு ஆணு டைய உடல், கலாச்சாரம், அறி வு, மன நிலை, சிந்தனை ஆகி யவற்றை முழுமையாக உணர் ந்து நடக்கும் பெண் எவளோ, அவள்தான் அவனுக்கு ஒரு நல்ல உயர்ந்த மருந்து என்று கூறி யுள்ளார்.
அதாவது இதன் பொருள், ஒரு ஆ ணின் ஆண்மையை ஒரு பெண் ணால் வளர்க்கவும் முடியும், ஒடுக்கவும் முடியும். மீதி மாத் திரை, மருந்துகள் எல்லாம் நம்முடைய பதட்டத்தை குறைக்கும் அவ்வ ளவு தான்.
சிறுநீர், மலம் ஆகியவற்றை எப்போதும் அடக்கும் பழக்கம், உள் ளாடைகளை இறுக்கமாக அணிவது, எப்போதுமே குப்புறப் படு
த்துக் கொள்வது, மனதை பலவிதங்களிலும் அலைய விடுவது, கற்பனை உலகில் எப்போதும் சஞ்சரித்துக் கொ ண்டிருப்பது, பெண் களை நிமிர்ந்து பார்க்கக் கூட வெட் கம் அல்லது அச்சம் கொள் வது, செக்ஸ் புத்தகங்களை யே படித்துக் கொண்டிருப்ப து, செக்ஸ் திரை ப்படங்கள் பார்ப்பது, அழகான பெண்களின் மீது இச்சை கொண்டு சுய இன்பத் தினால் விந்து வீணாவது பற்றிய தவறான எண்ணங்களும், ,
தனக்கு ஆண்மைக் குறைவோ என்று நினைத்து அதிகம் வருந்துவது போன்ற வற்றால் உடலுறவு கொள்ள இயலாத நிலை ஏற்ப டும்.
இன்னொரு விஷயம், ஆணோ, பெண் ணோ, தங்கள் உடலைப் பிற ந்த மேனிக் குத் திறந்து போட்டுக்கு கொண்டு தனிய றையில் கண் ணாடியில் பார்த்துக் கொள் ளும் பழக்கம் அல்லது குளியலறையில் பிறந்த மேனியுடன் குளிப்பது ஆகியவை கூட உடல் இச்சைக் குறைவை ஏற்படு த்தி விடும்.
இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்