Tuesday, March 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

எனது மனதில் உதித்த பொன்மொழி

க‌டவுளுக்கு கோவில் கட்டி கும்பாபிஷே கம் எல்லாம் செய்துவிட்டு, பசிக்கின்ற குழந்தைக்கு உணவளிக்க‍ மறுப்ப‍வனை விட‌

க‌டவுளே இல்லை என்று சொல்லி, தனக்கு கிடைக்கும் உணவை பசி யால் வாடும் இன்னொருவருடன் பகிந்து உண்பவ னே மேல்!

——— விதை2விருட்சம், ராசகவி, ரா. சத்தியமூர்த்தி

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: