கொள்ளைக்காரன் படத்தில் கதாநாயகி யாக அறிமுகமானவர் சஞ்சிதா. தில்லா லங்கடி படத்தில் தமன்னாவுக்கு தங்கை யாக நடித்தவர் அதன்பிறகு கொள்ளைக் காரன் படத்தில் விதார்த்துக்கு ஜோடி யாக நடித்திருக்கிறார்.
பொங்கல் படங்களில் கொள்ளைக்காரன் ஏதோ ஓரளவுக்கு ஓடினாலும் சஞ்சிதாவு க்கு இன்னமும் படங்கள் ஏதும் புக் ஆக வில்லை. இவரைப் பற்றி இதுவரைக்கும் சிங்கிள் பிட் கிசுகிசு கூட வந்ததில்லை. ஆனால், சஞ்சிதாவோ கிசுகிசு பற்றி பெரிய விரிவு ரையே கொடுக்கிறார்.
‘கிசுகிசு வருவது நடிகர் நடிகைகளைப் பொறுத்தவரை அவர்களுக்கு பிளஸ்ஸான விஷயம்தான். ஆனால் கிசுகிசு என்பதில் கொஞ்சமாவது உண்மை இருக்க வேண் டும். வெறுமனே பரபரப்பை உருவாக்குவதற்காக கிசுகிசு எழுதக் கூடாது…’ என்று சொல் கிறார் சஞ்சிதா