வீடு என்பது இன்றைக்கு அவசிய தேவை ஆகி விட்டது. IT வேலை கள் பெருகிய பின் இளம் வய தினர் பலரும் வீடு வாங்குகின் றனர். இதில் கிடைக்கும் விலை ஏற்றம் (Appreciation ) மற்றும் வரி சேமிப்பு (Tax savings) அவர்களை இவ் வாறு வீடு வாங்க வைக்கிற து. அநேகமாய் தங்கள் முழு பணத்தை வைத்து வீடு வாங் குவோர் வெகு சிலரே. பெரும் பாலும் வங்கி அல்லது வேறு இடத்தில் கடன் வாங்கி தான் வீடு வாங்குகின்றனர். இப்படி வாங்கும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள் இதோ உங்கள் கவன த்துக்கு :
பொதுவாக அடுக்கு மாடி வீடு (Flat ) அல்லது தனி வீடு எனில் வங்கி கள் 80 அல்லது 85% கடன் தரும். மீதம் பணம் நாம் தான் ஏற்பாடு செய்ய வேண் டும். மொத்த வீட்டு விலை யில் உங்கள் கையி லிருந்து போட வேண்டிய பணம் எப் படி ஏற்பாடு செய்ய போகிறீ ர்கள் என பார்த்து கொள்ளு ங்கள். சில வங்கிகள் முதலி ல் உங்கள் ஷேர் முழுக்க போடுங்கள். அப்புறம் நாங்கள் எங்கள் பங்கை போடுவோம் என்பா ர்கள். சிலர் நீங்கள் துவக்க அட்வான்ஸ் கொடுத்து விட்டால், ஒவ் வொரு நிலையிலும் உங்கள் ஷேர் தந்த பின், தங்கள் ஷேர்
தருவார் கள். இதில் நீங்கள் தேர்ந்தெடுத் த வங்கி எந்த முறை கடை பிடிக் கிறது என தெரிந்து கொள்வது உங்கள் பணத்தை எப்படி, எப் போது நீங்கள் திரட்ட வேண்டும் என அறிய உதவும்.
ஒவ்வொரு வங்கியும் ஒவ்வொ ரு வட்டி விகிதம் என சொல்லும். உதாரணமாய் இந்தியன் வங்கி 13% வட்டி என்று சொல்லும். ஐ. சி. ஐ.சி.ஐ.(ICICI) வங்கி 12% வட்டி என்று சொல்லும். ஆனால் ஐ.சி. ஐ.சி.ஐ.(ICICI) வங்கி தரும் 12% வட்டியை விட இந்தியன் வங்கியின் 13 % வட்டி சிறந்ததாக இருக்கும் ! இது எப்படி என்கிறீர்களா? ஐ.சி. ஐ.சி.ஐ.வங்கி தனது வட்டி விகிதத்தை ஆண்டு கணக்கில் (Yearly reducing balance) கணக்கிடும் . இந்தியன் வங்கி யோ தின கணக் கில் (Daily reducing balance ) கணக்கிடும் . இது சாதாரண ஆட்களுக்கு சற்று குழப்பமாக இருக்கு மென்றால், எளிய வழி ஒன்று சொல்கி றேன். மேலே சொன்ன இரண்டு வங்கி களிலும் ஒரு லட்சத்துக்கு இருபது வருடத்துக்கு, ஒவ்வொரு மாதமும் நீங்கள் செலுத்தும் தொகை (மாதாந்திர EMI) எவ்வளவு என்று கேளுங்கள். அநேக மாய் குறைந்த வட்டி என்று சொல்லும் ஐ. சி. ஐ.சி.ஐ.-ன் மாதாந்திர EMI அதிகமாக இருப்பதை
காணலாம் ! மீண்டும் ஒருமுறை சொல்கிறேன் . குறிப்பிட்ட சில வங்கிகளில் ஒரு லட்சத்துக்கு இருபது வருடத்துக்கு எவ்வளவு EMI என்று கேளுங்கள். அதில் எது குறைவு என்று பாருங் கள். நீங்கள் வங்கியை தேர்ந் தெடுக்க இது ஒரு முக்கிய காரண மாய் இருக்க வேண்டும்.
கடன் வாங்க எந்த வங்கி சிறந்தது என்றால் சந்தேகமே இன்றி அரசு துறை சார்ந்த வங்கிகள் தான் ! உதாரணமாய் ஸ்டேட் பாங்க் , இந்தியன் பாங்க், சிண்டிகேட் பாங்க் போன்றவை. ஐ. சி.ஐ. சி.ஐ, சிட்டி பேங்க் போன்ற தனியார் வங்கிகளை தவிர்ப்பது மிக நல்லது. தனியார் வங்கிகளில் பலர் கடன் வாங்க ஒரே காரணம் அவர்கள் லோன் ப்ராசசிங் மிக வேகமாய் இருக்கும். விரைவில் கடன் தந்து விடுவார்கள். நீங்கள் அதிகம் அலைய வேண்டாம் டை கட்டிய ஒரு நபர் உங்கள் அலுவலகம் தேடி வந்து உங்களிடம் அனைத்து கையெழுத்தும் பெற்று விடுவார். அரசு துறை வங்கிகள் உங்களை பலமுறை அலைய விடுவார்கள். ஆனாலும் கீழ் காணும் காரணங் களுக்காக அரசு துறை நிறுவன ங்களே சிறந்தவை:
1. நிஜ வட்டி விகிதமும், நீங்கள் திரு ம்ப செலுத்தும் பணமும் அரசு துறை வங்கிகளில்தான் குறை வாய் இருக்கும். வேறு விதமாய் சொ ல்ல வேண்டுமெனில் நீங்கள் வாங்கும் கடனுக்கு தனியார் வங்கி என்றால் உங்கள் கண்ணுக்கு தெரியாமலே நிச்சயம் அதிக அளவு வட்டி கட்டுவீர்கள்
4. தனியார் வங்கிகள் சில நேரங்க ளில் உங்கள் சொத்தில் உள்ள வில்லங்கத்தை (title documents ) சரி வர பார்க்காமலே உங்களுக்கு வீட்டு கடன் கொடுத்து விடுகி ன்றன. அதே நேரம் அரசு வங்கி கள் சொத்து உரிமை (Title ) தெளி வாக இருந்தால் மட்டுமே கடன் வழங்கும். இதனால் அரசு வங்கியில் நீங்கள் வாங்கும் வீட்டுக்கு கடன் கிடைக்கிறது என்பதே, அந்த வீட்டின் சொத்து உரிமை (Title ) நன்றாக உள் ளது என்று அர்த்தம்.
தனியார் வங்கிகள் விரைவாக பணத்தை உங்களுக்கு வழங்குகி றார்கள் என்கிற ஒரே காரணத்து க்காக பில்டர்கள் அவர்களை தான் பரிந்துரைப்பார்கள். ஆனால் நாம் தான் அரசு வங்கி என்று தெளி வாக, உறுதியாக இருக்க வேண் டும். லோன் கையில் கிடைக்கும் வரை சற்று அலைந்தால் கூட, திரு ம்ப செலுத்தும் வருடங்களில் அரசு வங்கி என்றால் கவலை இன்றி இருக்கலாம் !
அடுத்த கேள்வி நிரந்தர வட்டி முறை யா ( Fixed rate of interest ) மாறும் வட்டி முறையா ( Flexible rate of interest ) எதை தேர்ந்தெடுப்பது என்பது.
இன்றைக்கு வட்டி சதவீதம் மிக அதிகமாக உள்ளது. இந்த நிலை யில் நிரந்தர வட்டி முறை தேர்ந்தெடு ப்பது புத்திசாலிதனம் அல்ல. மேலும் நிரந்தர வட்டி என எப்போது அவர்கள் சொன்னாலும், வட்டி சதவீதம் ஒரு வேளை உயர்ந்து கொண்டே போனா ல், ஒவ்வொரு மூன்று ஆண்டுகள் கழித்து அவர்கள் அதனை அப்போது என்ன வட்டி விகிதம் உள் ளதோ அத ற்கு இணையாக மாற்றி விடுவார்கள். எனவே மாறும் வட்டி முறை (Flexible interest rate) எடு ப்பது தான் நல்லது. ஒரு சில நேரங்க ளில் சில வங்கிகள் நீங்கள் வேலை செய்யும் நிறுவனத்து டன் உள்ள உறவின் காரணமாக உங்கள் நிறுவன ஊழியர்களுக்கு மட்டும் மிக குறைந்த வட்டி சதவீதம் நிரந்தர வட்டி முறையில் தந்தால் அப்போது வேண்டுமானால் நீங்கள்
நிரந்தர வட்டி முறை பற்றி யோசிக்கலாம்.
எந்த வங்கியில் கடன் வாங் கினாலும் ப்ராசசிங் சார்ஜ் (மொத்த கடன் தொகையில் கிட்ட தட்ட 1% ) இருக்கும். இதனை குறை க்க சொல்லி கேட்டு பார்க்கலாம். சில நேரங்களில் நாம் கேட்டால் குறைக்க வாய்ப்பு உண்டு. குறைக்கிறார்களோ இல்லை யோ கேட்டு பார்த்து விடுவது நல்லது.
உங்கள் புது வீட்டின் கிரைய பத்திரம் (Sale deed) எந்த வங்கியில் கடன் வாங்குகிறீர்களோ அவர்கள் வசம் சென்று விடும். எனவே அதை நகல் ( Xerox) எடுத்து கொள்வது அவசிய ம். அடுத்த இருபது வருடத்தில் தண் ணீர் கனக்ஷன் உள்ளிட்ட பல நேரங்களில் அது உங்களுக்கு தேவைப்படும்.
இறுதியாக புது வீடு மூலம் உங்களு க்கு கிடைக்கும் வரி சலுகை பற்றி சில வரிகள்.
நீங்கள் புதிதாக வாங்கிய வீட்டில் நீங்கள் குடியிருந்தால் நீங்கள் செலுத்தும் வட்டியில் ரூபாய் 1 ,50 ,000 வரை உங்கள் வருமானத்தி ல் கழித்து கொள்வார்கள். அதாவது அந்த 1,50,000க்கு வரி கிடை யாது.
புதிய வீட்டில் நீங்கள் குடியி ருக்காமல் வாடகைக்குவிட் டால் நீங்கள் கட்டும் வரி முழுதுக்கும் வரி சலுகை கிடைக்கும். ஆனால் அந்த வீட்டிலிருந்து வரும் வாடகை யை கழித்து கொண்டு மீதம் உள்ள பணத்துக்கு வரி வில க்கு கிடைக்கும்.
( சொந்த வீடு எனில் வரி சலுகை வரை 1,50௦,000௦௦௦ மட்டுமே என வாசித்தது நினைவில் உள்ளது தானே?)
இதை தவிர நீங்கள் செலு த்தும் பிரின்சிபல் தொகைக்கும் Sec. 80 C-ன் கீழ் வரி விலக்கு உ ண் டு !