Wednesday, March 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

மகிழ்ச்சி மேம்பட‌

  • நீ ஏழையானாலும் வேலையைச் செய்.
  • நீ பணக்காரணானாலும் தொடர்ந்து வேலையைச் செய்.
  • நீ மகிழ்ச்சியாக இருந்தாலும் வேலையைச் செய்.
  • வேலையற்று இருந்தால், பயத்திற்கும், சந்தேகத்திற்கும் இடம் கொடுக்கும். ஆகவே,வேலையைச் செய்.
  • நீ சங்கடம் அடைந்தாலும் வேலையைச் செய்.
  • தாங்கி கொள்ளா துயரம் வந்தாலும், தங்களின் அன்பானவர்கள் உண்மையாய் இல்லாவிட்டாலும் வேலையை செய்.
  • உண்மை வீழ்ந்தாலும், காரணங்கள் தவறானாலும் வேலையைச் செய்.
  • க‌னவுகள் இருண்டபோதும், எதிர்ப்புகள் பொய்த்தாலும் வேலையைச் செய்.
  • உண்மையில் உங்கள் வாழ்க்கையே அபாயகரமாக இருந்தாலும் வேலையைச் செய்.
  • எது நிகழ்ந்தாலும். நடந்தாலும் வேலையைச் செய்.
  • வேலையே உடலுக்கும் மூளைக்கும் நிகழ்கின்ற குழப்ப‍ங்களை தீர்த்து மகிழ்ச்சியை மேம்படுத்துகிறது.

 

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: