”விவசாயத் துறையில் சில பிரச்னைகள் இருக்கிறது. இதற்கு பல காரணங்கள். முதலாவதாக, இந்தியாவின் பருவநிலை. சில சமயம் அதிக மழை பெ ய்து கெடுக்கும்; சில சமயம் மழை பெய்யாமலே கெடு க்கும். இரண்டாவது பிரச் னை, விவசாயிகளுக்குச் சரியாக கடன் கிடைப்பதி ல்லை. அப்படி கிடைத்தாலு ம் விவசாய விளைப் பொருட்களுக்கு மிக குறைந்த விலைதான் சந்தையில் கிடைக் கிறது. ஆனால், சந்தையிலோ அதிக விலையில்தான் விற்கப்படு கின்றன.
அதாவது, இடைத்தரகர்கள் நிறைய பணத்தைச் சுருட்டிக் கொண்டு போய் விடுகிறார்கள். உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு என்ன விலை நிர்ண யம் செய்யலாம் என்பதே விவசாயி க்குத் தெரியா மல் போய்விடுகிறது. இப்படி பலவாறு கஷ்டப்பட்டு உழைத் தும் பலனில்லையே என்று நினைத்து விவசாயிகள் நிலத்தை விற்று விட் டு போய்விடுகிறார்கள்.
நமது ஜி.டி.பி.யில் விவசாயத் துறை யின் பங்களிப்பு உயர வேண் டும் எனில் இத்துறையில் நிறைய சீர்திருத்தங்களை மத்திய அரசு கொண்டுவர வேண்டும். விவசாய விளைபொருட்களின் விலை யை கிராமங்களில் தெரிந்துகொள்ள ஐ.டி.சி. நிறுவனம் இ-சௌபல் மூலம் 40,000 கிராமங்களை இணைத்துள்ளது. இதேபோல கமாடி ட்டி எக்ஸ்சேஞ்ச் மூலம் விலை நிலவரங்களை விவ சாயிகள் தெரிந்துகொள்ள முடி யும். ஆனால், மிக குறைந்த எண்ணிக்கையிலான விவசா யிகளுக்குத்தான் இந்த வசதி கள் பற்றி தெரிந்தி ருக்கிறது.
மேலும், இந்தியாவில் வறட்சி மற்றும் அதிக மழை காரணமாக அதிகளவு பயிர்கள் வீணாகின்றன. பயிர்களுக்கு இன்ஷூரன்ஸ் எ டுப்பதைப் பற்றிய விழிப்புண ர்வை மத்திய, மாநில அரசுகள் முழு வீச்சில் செயல்படுத்த வே ண்டும். அதேபோல விளை பொருட்கள் வீணாவதைக் கட் டுப்படுத்துவதற்கு குளிர் பதனீ ட்டு வசதியை அதிகரிக்க வே ண்டும். ஆனால், நம் அரசு இதையெல்லாம் கண்டு கொள் வதேயில்லை.
இதுபோல, பல அசௌகர்யங்கள் நம் விவசாயத் துறையில் இரு ப்பதால் அத்துறையில் இருக்கும் நிறுவனங்களின் பங்குகளை வா ங்கி முதலீடு செய்வது சரியா என்ற கேள்வி எழுவது இயற் கை யே! ஆனால், விவசாயத் துறையில் முதலீடு செய்யலா ம் என்பதற்கு பல சாதகமான காரணங்கள் இருக்கவே செ ய்கிறது.
கடந்த சில வருடங்களாகவே சேவைத் துறை சிறப்பான வள ர்ச்சி அடைந்திருக்கிறது. உற்ப த்தித் துறையில் சில பிரச்னைகள் இரு ந்தாலும் ஓரளவுக்கு நல்ல வளர்ச்சி கண்டிருக்கிறது. ஆனால், விவசாயம் பெரிய அளவில் வளரவில்லை என்பதை மத் திய அரசுக்கு பல விதங்க ளில் எடுத்து சொல்லப்பட்டி ருக்கிறது. அதனால், அடுத்த சில வருடங்களுக்கு மத்திய அரசாங்கம் விவசாயத்து றைக்கு அதிக முக்கியத்து வம் கொடுக்க வாய்ப்பிருக்கி றது. இதனால் பயிர்களுக்கா ன இன்ஷூரன்ஸ், உரம், தண் ணீர் மேம்பாடு உள்ளிட்டவற்றில் அதிக மாறுதல் நடக்க வாய்ப்பி ருக்கிறது. அப்படி நடந்தால் மற்ற துறைகளை போல, விவ
சாய மும் ஒரு ஒருங்கிணைந்த துறையாக வளரும். இதனா ல், சில வருடங்கள் கழித்து விவசாயத் துறையுடன் நே ரடியாக தொடர்புடைய பங் குகள் ‘மிக’ நல்ல விலைக் குச் செல்ல வாய்ப்பிருக் கிற து.
நேரடியாகப் பார்த்தால், விதை, உரம், நீர் மேலாண்மை உள்ளிட்ட பங்குகள் சிறப்பாக வரு மானம் தர வாய்ப்பிருக்கிறது. அதேபோல விவசாயம் சிறப்பான வருமானத்தைத் தரும்போது மறைமுக மாக வேறு சில துறை பங்குகளும் நல்ல வரு மானத்தைத் தர வாய்ப்பிருக்கிறது. உதார ணத்துக்கு, டிராக்டர், பெயின்ட், எஃப்.எம்.சி. ஜி., இரு சக்கர வாகனங்கள் போன்ற துறை யைச்சார்ந்த பங்குகள் நல்ல வருமானத்தை க் கொடுக்க வாய்ப்புண்டு.
‘எதிர்காலத்தில் ஃபெராரி கார்களில் செல்லும் தகுதி விவசாயிக ளுக்கு மட்டுமே இருக்கப் போ கிறது’ என்று சொல்கிறார் சந் தை வல்லுநரான ஜிம் ரோஜர். சொன்னதோடு நிற்காமல் அவரும் விவசாயத் துறை யில் நிறைய முதலீடு செய்து வருகிறார். இந்த வளர்ச்சியி ல் பங்கெடுத்து பயனடையும் முடிவை எடுப்பது உங்கள் கையில்தான் இருக்கிறது.
-வா.கார்த்திகேயன்.
very good images & messages…
thanks
babu