“மழைக்காலம்” படத்தில் காதல், பேராண்மை பட நாயகி சரண்யா நிர்வாணமாய் நடித்துள்ளாராம். புதுமுகம் தீபன் இயக்கத்தில், புது முகம் ஸ்ரீராம் மற்றும் காதல், பேரா ண்மை படங்களின் நாயகி சரண் யா ஆகியோர் நடிப்பில் விரைவி ல் வெளிவர இருக்கும் படம் ம ழைக்காலம். ஓவியக்கல்லூரியில் நடந்த உண்மை சம்பவத்தை மையப்படுத்தி இந்த கதையை இய க்கி இருக்கிறார் டைரக்டர் தீபன். படத்தில் ஓவியக்கல்லூரி மாண வியாக சரண்யா நடித்துள்ளார். படத்தின் கதைப்படி சரண்யா
ஒரு காட்சியில் நிர்வாணமாய் தோன் றுவது போன்று ஒரு காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக அவரும் நிர்வாணமாய், மெல்லி ய ஆடை அணிந்து நடித்துள் ளார்.
இதுகுறித்து நடிகை சரண்யாவிடம் கேட்டபோது அவர் கூறியதா வது, படத்திற்கு ஏதாவது ஒரு புது முயற்சி பண்ண வேண்டியிருக் கிறது, அதற்கு நடிகைகளும் உடன்பட வேண்டியிருக்கிறது. படத்தி ற்கு அந்தக்காட்சி தேவைப்பட்டதால் அப்படி நடித்தேன். இது என் னுடைய கேரியரில் அடுத்த கட்ட முயற்சியாக இருக்கும் என்றார்.
-.-
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்யவிரும்புவோர் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.
மேற்காணும் கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை அழுத்தி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்