பள்ளிக்குச் சென்ற தமது குழந்தைகள் மாலை நேரம் சரியான நேர த்தில் வீடு திரும்பவில் லை என்றால் அந்த நேர ம் பெற்றோர்கள் அடையு ம் துன்பத்திற்கும் பரபரப் பிற்கும் அளவே இருக்கா து. அப்படிப்பட்ட துயரமா ன தருணத்தை போக்குவ தற்காக ஒரு புதிய அப்ளி கேசன் வர இருக்கிறது.
இந்த ஆண்டு தொடக்கத்தில் அமெரிக்காவில் உள்ள அட்லாண்டா ஜார்ஜியாவில் ஒரு 14 வயது சிறுவன் காணாமல் போய்விட்டான். இதை அறிந்த அவனுடையத் தாயார் தனது ஸ்மார்ட்போன் மூலம் பேமிலி ட்ராக்கர் என்ற அப்ளிகேசனைப் பயன்படுத்தி தனது மகன் இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்து விட்டார். அதன்மூலம் அவர் கள் வீட்டிற்கு மகிழ்ச்சி திரும்பியது.
பேமிலி ட்ராக்கரை உருவாக் கியவரான ராபர்டோ ப்ரான்ச ஸ்டி கூறும் போது, இந்த பேமிலி ட்ராக்கர் அப்ளிகேசன் மூலம் நம து தொலைந்து போன உறவினர்களை மிக எளிதாகக் கண்டுபிடிக்க முடியும் என்றி கூறுகிறார். மேலும் இந்த அப்ளிகேசனுக்கு உலக அளவில் 1 லட்சத்திற்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் இருப் பதாகக் கூறுகின்றார்.
பேமிலி ட்ராக்கர் அப்ளிகேசன் செல்லவும் இங்கே.!

இந்த சேவையை வெப் மூலமாக பயன்படுத்த முடியும். இந்த அப் ளிகேசன் ஐபோன் மற்றும் ஆன்ட்ராய்டு சாதனங்களில் இயங்கும் வசதி கொண்டவை. மேலும் இந்த பேமிலி ட்ராக்கர் 2 வாரங்களு
க் கான டேட்டா பேசையும் கொண்டிருக்கிறது. இதன்மூ லம் கடந்த 2 வாரங்களாக தொலைந்து போன குழந்தை எங்கே இருந்தது மற்றும் என் ன செய்தது என்பதையும் தெ ரிந்து கொள்ளலாம்.
இந்த அப்ளிகேசன்களில் உ ள்ள குறைகளைவிட இதில் ஏராளமான நிறைகள் உள்ளன. இந்த அப்ளேகேசனைப் போன்ற கடந்த வருடம் ஜப்பானில் சுனாமி வந்த போது லைப்360 என்ற அப் ளிகேசன் உருவாக்கப்பட்டது. இந்த அப்ளிகேசன் காணாமல் போன பலரையு ம் இணைத்து வைத்தது.
thanks to vizhiye pesu