Monday, March 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

மே 20, இதே நாளில் . . .

1894 – சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள், காஞ்சி காமகோடி பீட குரு (இ. 1994) பிறந்த நாள்

526 – சிரியாவில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் 3,00,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.

1498 – போர்த்துக்கீச மாலுமி வாஸ்கோகாமா இந்தியாவின் கோழிக்கோடு நகரை அடைந்தார்.

1891 – தொமஸ் அல்வா எடிசன் தனது முதலாவது உடல் அசைவு ஒளிப்படக்கருவியைக் காட்சிப்படுத்தினார்.

1983 – எயிட்ஸ் நோயை உண்டாக்கும் கிருமிகளைக் கண்டுபிடித்த செய்திகள் முதற் தடவையாக வெளியிடப்பட்டன.

1999 – புளூடூத் (Bluetooth) வெளியிடப்பட்டது.

– செந்தில்குமார் ரங்கராஜன்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: