Friday, March 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

உலகத்திலேயே அதிக மதிப்பெண் பெற்று சாதனை படைத்த‍ "தமிழ்" மாணவன்

ரோகன் சம்பத்

என்ற தமிழ் மாணவன் தான் உலகத்திலேயே அதிக மதிப்பெண் பெற்ற மாணவன்.

ஆம் ஐ சி எஸ் ஈ ( ICSE ) என்னும் தேர்வில் உலக அளவில் 99.5% சதவிகிதம் பெற்று அமெரிக்கா வில் உள்ள ஸ்டான்ஃபோர்ட் யூ னிவர்சிட்டியில் இடம் கிடைத்தி ருக்கிறது. இவரின் பெற்றோர் தமிழகத்தில் இருந்து பிழைப்புக் காக மும்பாய் சென்று பின்பு பூனே வழி யாக துபாய் சென்று 18 வரு டங்களுக்கு முன் செட்டில் ஆனவ ர்கள். இந்த மாணவன் இந்த மா ர்க்கை எடுக்க டியூஷன் வைக்கவி ல்லையாம். டியூஷன் வைத்தால் தன் ஆசிரியருக்கு அவமதிப்பு செய்யும் செயல் என்று தானாக வே படித்து இந்த இடத்தை அடை ந்திருக்கிறான். இவன் தாயார் கூறுகிறார் நான் அவனின் படிப்பில் கவலை கொண்டாலும் இவன் இரவு வெகு நேரம் விழித்திருந்து படித்ததில்லை மற்றும் குருப் ஸ்டியிஸும் கிடையாது அது போக பரிட்சைக்கு ஒரு வாரம் முன்பு கூட பள்ளீயில் ஒரு இன்டர்னேஷனல் டிபேட் ஃபெஸ்டிவளுக்கு பிரசிடன்டாக இருந்தபோது இவர்கள் பயந்துவிட்டா ர்களாம், பையன் எப்படி நல்ல மதிப் பெண்ணில் பாஸ் பண்ணபோகி றான் என்று. கனிதம் 100/100, பிஸிக்ஸ் 100/100, கம்ப்யூட்டர் சைன்ஸ் 100/ 100 ஆங்கிலம் 98 வாங்கி உலகத் தின் நெ 1 ஸ்டூடன்ட் ஆக இவன் ஆனதை அவன் படித்த துபாய் மாடர்ன் ஸ்கூல் ஆசிரிய ர்கள் கொண்டாடுகின்றனர்.

கடைசி டிப்ஸ் – இவன் ICSE – 2012ல் உலகலவில் அதிக மதிப்பெடு த்த மாணவன் மட்டுமல்ல, இந்த வரலாற்றில் இது வரை அதிக மதிப்பெடுத்த முதல் சரித்திர நாயகனும் இவன் தான்……..

– Ravi Nag (facebook)

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: