சிவகங்கையில் நேற்று ஒரு பெரிய கூத்து நடந்து விட்டது. அதாவ து அங்குள்ள சிவன் கோவிலி ல் நடந்த ஒரு திருமணத்தின் போது கூட்ட நெரிசலால் தனது மணப்பெண் யார் என்று தெரி யாமல் அரு கில் நின்றிருந்த இன்னொரு மணப்பெண்ணுக் குத் தாலி கட்டி விட்டார் மா ப்பிள்ளை.
வைகாசி மாதம் என்றாலே தமிழகத்தில் திருமணங்கள் தட புடலா க நடப்பது வழக்கம். நேற்றும் முகூர்த்த நாள். இதனால் சிவகங்கையில் ஏகப்பட்ட திருமணங்கள் அலைமோதியபடி இருந் தன. அங்குள்ள சிவன் கோவிலில் நேற்று 30க்கும் மேற்பட்ட ஜோ டிகளுக்குத் திருமணம் நடந்தது.
ஒவ்வொரு ஜோடிக்கும் ரசீது கொடுத்து, திருமணத்தைப் பதிவு செய்து முறைப்படி நடத்தி னர்.
அப்போது இரு ஜோடி மண மக்கள் அருகருகே அமர்ந்தி ருந்தனர். கூட்டம் கட்டி ஏறிக் கொண்டிருந்தது. தாலி கட்டு ம் நேரத்தில் பெரும் குழப்ப மாகி விட்டது. ஒரு மாப்பிள் ளை, தனது மணமகளுக்குக் கட்டுவதற்குப் பதில், அருகில் இருந்த இன்னொரு மண மகளுக்குத் தாலி கட்டி விட்டார். இதனால் இரு தரப்பு உறவினர்களுக்கும் இடையே கடும் மோதலாகி விட்டது. சூடான வாதங்கள் பாய்ந் தன.
இந்த நிலையில் தாலி கட்டப் பட்ட மணப்பெண் எழுந்து, தெரிந்தோ தெரியாமலோ எனது கழுத்தில் தாலி கட்டி விட்டார். இதை பிரிப்பது சரி யாக முறையாக இருக்காது. இவருடனேயே வாழ்ந்து விடுகிறேன், எங்களைப் பிரி த்து விடாதீர்கள் என்று கோரி க்கை விடுத் தார்.
இதையடுத்து வேறு வழியில்லாமல் நான்கு குடும்பத்தினரும் அமைதியடைந்தனர். அதன் ஜோடி மாறிப் போன பெண்ணுக்கும், மாப்பிள்ளைக்கும் திருமணம் செய்து வைத்து அழைத்துச் செ ன்றனர்.
(முகநூலில் நண்பர்களால் பகிரப்பட்ட செய்தி)