காலி இடம் அல்லது வீட்டின் அருகில் பாம்பு புற்று இருந்தால் சிலர் வீடு கட்டுவதற்குத் தயங்குவார்கள். இவ ர்கள் முதலில் தெளிவாக ஒரு விஷயத் தை புரிந்து கொள்ள வேண்டும். புற்றை பாம்புகள் உருவாக்குவதில்லை. எறும்பு கள் உருவாக்கிய புற்றில்தான் பாம்பு கள் வசிக்கின்றன. எனவே புற்று உள்ள இட ங்களில் தாராளமாக வீடு கட்டலாம்.
புற்றை இடிக்கும் முன் முதலில் புற்றைச் சுற்றிலும் இனிப்பு கலந்த பால் ஊற்றவும். மறுநாள் மஞ்சள் கலந்த உடைந்த அரிசியை புற் றைச் சுற்றி தெளிக்கவும். பின்னர் நாட்டுச் சர்க்கரையையும் அவ்வா றே தெளிக்கவும். இரண்டு நாள் கழி த்து பாம்பாட்டியை அழை த்து வந்து, பாம்பு இருந்தால் பிடித்து செல்ல ஏற்பாடு செய்யவும். பின்னர் அந்தப் புற்றை அகற்றி விட்டு அந்த இடத்தி ல் வீடு கட்டிக்கொள்ளலாம். தோஷ ம் எதுவும் உண்டாகாது.
{ { { இணையங்களில் படித்ததை இதமுடனே பகிர்கிறோம் } } }
-.-
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.
உங்களுக்கு மேற்காணும் இடுகை பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை சொடுக்கி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.