Tuesday, March 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அழகு குறிப்பு: செம்பட்டை முடியால் கவலையா?

ஒரு லிட்டர் நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயில் நெல்லிக்காய் பொடி, தான்றிக் காய் பொடி, மருதாணி பொடி, கறி வேப்பிலை பொடி, கரிசலாங் கண்ணி பொடி, வெட்டிவேர், ரோஜா இதழ்கள், சந்தன பொடி ஆகியவை தலா 10 கிராம் சேர்த்து, எண் ணெயில் போட்டு கொதிக்க வைக்கவும்.

இந்த கலவையை நாலு நாள் வெயிலில் வைக்க வேண்டும். சூரிய கதிர்கள் பட்டு எண்ணெயில் எசன்ஸ் இறங்கும். பின் வெள்ளைத் துணி யில், அதை வடிகட்டவும்.

குளிக்கும் முன் இதை தலையில், தேய்த்து வந்தால், முடி உதிர்தல், நரை முடி குறையும், செம்பட்டை முடி கருமையாகும், பொடுகு நீங் கும்.

2 Comments

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: