பெண்களுக்கு நீண்ட நேரம் காத்துக்கொண்டிருப்பது என்பது பிடிக் காமல் இருக்க பல காரணங்கள் இருக்கின்றன. அதற்கு முதல் காரணம் அவர்கள் காத்திருப்ப தை வெறுக்கிறார்கள். ஏனெனி ல் அவ்வாறு காத்திருப்பது அவர் களை அவமதிப்பது போல் நினை ப்பதே ஆகும். மேலும் ஆண்கள் எப்போதும் எதிலும் சரியான நே ரத்தை கடைபிடிப்பார்கள் என்று அவர்கள் மனதில் பதிந்துள்ளதே முக்கிய காரணம். சில சமயம் தாமதமாக வந்தால் பெண்கள் அனு சரித்து இருப்பர். அதை ஒரு பெரிய விஷயமாக நினைக்க மாட்டார் கள். ஆனால் ஒரு சில ஆண்கள் தாமதமாக வருவதையே பழக்க மாக கொண்டிருப்பர். அவ்வாறு
நடப்பதால் பெண்களுக்கு சுத்தமாக பிடிக்காமல் போகி றது என்று அனுபவசாலிகள் கூறுகின்றனர். மேலும் அவ்வாறு காக்க வைத்து தாமதமாக வந்தால் என்ன ஏற்படும் என்றும் எவ்வாறு அவர்களை சமாதானப்படுத்த வேண்டும் என் றும் அனுபவசாலிகள் கூறுவதை தெரிந்து கொள்ளுங்களேன்…
எப்போதுமே பெண்களை காக்க வைத்து தாமதமாக அவர்களை காணச் செல்லும் போது, அவர்கள் படும் கோபத்திற்கு அளவே இருக் காது. ஆகவே அப்போது அவர்களை சமாதான ப்படுத்த அவர்களுக்கு ஏதேனும் வாங்கிக் கொடுத்து சமாதானப்படுத்தலாம். ஏனெனில் அவர்கள் காத்திருந்ததால் மிகவும் வருத்தத்து டன் கோபமாகவே இருப்பர். அப்போது அவர் களுக்கு ஒரு சிறிய சந்தோஷப்படக்கூடியவா று ஏதேனும் வாங்கி கொடுக்கலாம் அல்லது அனைத்து பெண்களுக்கும் பிடித்த டெடிபியர் வாங்கி கொடுக்கலாம். இல்லை அவர்கள் கோபம் போகவே இல்லையென்றால், அப்போது அவர்கள் நீண்ட நாட்கள் ஆசைப்பட்ட ஏதேனும் ஒன்றை செய்தோ அல்லது கொடுத் தோ அவர்களை குளிர்விக்கலாம். ஒண்ணும் முடியாட்டி ஒரு முத்த
மாச்சும் கொடுங்க.
காதலியை நீண்ட நேரம் காக்க வைத்தால், நிறை ய பிரச்சனைக ளை சந்திக்க நேரிடும். பெண்கள் அழகான, நல்ல குணம் உள்ள ஆண்களையே தேர்ந்தெடுத்து காதலிப்பர். அவ்வாறு ஆசைப்பட்டு காதலிக்கும் காதலன் முதலில் நன்கு நேரத்தை கடைபிடித்தவர், போகபோக காக்கவைத்துக்கொ ண்டே இருந்தால், உங்களை வெறு க்கத் தொடங் குவாள். பின் உங்களை விட்டு ஒரேயடியாக வில கவும் நேரிடலாம்.. ஆகவே எப்போதுமே அவ்வா று தாமதமாக வராமல், காதலியை பார்க்க போகும் சமயம் ஏதேனும் வேலை வந்து தாமத மாகும் என்று தெரிந்தால், உடனே காதலிக்கு போன்செய்து தகவலை தெரிவித்து விடு ங்கள். இதனால் அவர்கள் எந்த கோபமும் படாமல் சந்தோஷமாக இருப்பதோடு, உங் களைப்பற்றி ஒரு நல்ல எண்ணமும் அவர் கள் மனதில் தோன்றி, காதல் அதிகரிக் கும்.
சிலசமயம் காதலியை/மனைவியை நீண் ட நேரம் காக்க வைத்து விட்டால், அவர்களும் ஒரு நாள் உங்களை காக்க வைப்பார்கள். உதாரணமாக, உங்கள் காதலியை ஒரு 1/2 மணிநேரம் காக்க வைக்க நேர்ந்தால், அவள் மறுநாள் உங்களை காண வரும் போதோ அல்லது எங்கேனும் செல்லும் போதோ, 1 மணி நேரம் காக்க வைப்பாள். இவ்வாறு இருந்தால் காதல் வாழ்க்கை யில் சந்தோஷமாக இருப்பது என்பது மிக வும் கடினமாகிவிடும்.
மேலும் அவர்கள் காத்திருப்பதால், அவர்களுக்கு உங்கள் மேல் ஒரு கெட்ட அபிப்ராயம் வந்துவிடும். மேலும் இது உறவுகளுக்குள் ஒரு கெட்ட எண்ணத்தை ஏற்படுத்திவிடும். ஆக வே நேரத்தை சரியாக கடைபிடித்து உங்க ள் மேல் நல்ல எண்ணத்தை ஏற்படுத்துங்க ள்.
ஆகவே தாமதமாக காதலியையோ அல்ல து மனைவியையோ சந்திக்கசெல்லும்போ து, அவர்களுக்கு ஒரு மலர் கொத்துகளை வாங்கிக்கொண்டு செல்லுங்கள், இது எந்த பிரச்சனையையும் வரா மல் தடுக்கும் என்று அனுபவசாலிகள் கூறுகின்றனர்.
{ { { இணையங்களில் படித்ததை இதமுடனே பகிர்கிறோம் } } }
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.
உங்களுக்கு மேற்காணும் இடுகை பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை சொடுக்கி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.
ok