பாலிவுட்டில் ஆரம்பத்தில் ராசியில்லாத நடி கை என்று ஒதுக்கப் பட்ட நடிகை அசின், இன்று அவர் தொடர்ச்சியாக நடித்த மூன்று படங்களு ம் ரூ.100 கோடிக்கு மேல் வசூலை வாரி குவி த்தது. இதனால் இவர் முன்னணி நடிகைகளில் இவரும் ஒருவராக வலம் வருகிறார். சமீபத்தி ல் அசின் நடிப்பில் வந்த போல்பச்சன் பட மும் ரூ.100 கோடிக்குமேல் வசூல் பார்த்துள்ளது. கரீனாகபூர் நடித்த 3 இடியட்ஸ் , ‘கோல்மால் 3‘, ‘பாடிகார்ட், ‘ராஜன் படங்களும் ரூ.100 கோடி வசூலித்தன. கரீனாக பூருக்கு அடுத்தப்படியாக இரண்டாவது இடத்தில அசின்
இருப்பதாக தற்போ து பேசப்படுகிறது. பாலிவுட் உள்ள முன்னணி ஹீரோ க்கள் பார்வை தன் னை நோக்கித் திரு ம்பி யிருப்பதால் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளார் அசின். இதுகுறித்து பேசுகையில், இத்தனை நாள் எனது இடம் குறித்து எனக் கே திருப்தி இல்லை. ஆ னால் இப்போது நம்பிக்கை பிறந்திருக்கிறது. எனக்கு எவ்வளவு படங்களில் நடிக்கிறேன் என்ற எ
ண்ணிக்கை முக்கியமல்ல. திருப்தியாக வே லை பார்க்க வேண்டும் . அதுதான் முக்கியம். இந்தி திரையுலகில் இவ்வளவு பெரிய இடத்து க்கு வந்தது சந்தோஷமாக இருக்கிறது. சினி மாவில் எனக்கு பாதுகாவலர்களோ, உறவி னர்க ளோ ஆண் நண்பர்கள் யாரும் இல்லை.. யா ரோட தயவும் இல்லாம தனியொரு ஆளா க நின்று ஜெயித்திருக்கின்றேன். தென்னிந்தி ய நடிகைகளை பாலிவுட் ரசிகர்கள் இதுபோ ல் ஏற்றுக் கொள்வது அபூர்வம். என் விஷயத் தில் அந்த அபூர்வம் நிகழ் ந்திருப்பது கடவுள் ஆசீர்வாதம் தான் என் றார்.