Wednesday, March 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நடிகையின் தற்கொலை முயற்சிக்கு காரணம் என்ன‍?

 

நடிகை சுஜிபாலா அதிக அளவு தூக்க மாத்திரை தின்று தற்கொலை க்கு முயன்று உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இயக்குநர் தங்கபர்ச்சானின் பள்ளிக் கூடம், இயக்குநர் ராசு மதுரவனின் முத்துக்கு முத்தாக,கோரிப்பாளையம் உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்தவர் நடிகை சுஜி பாலா. தற்போது உண்மை என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இப் படத்தை ரவிக்குமார் இயக்கி நாயகனாக நடித்து வருகிறார். சுஜிபாலாவை ரவிக் குமார் திருமணம் செய்ய விரும்பி அவரது பெற்றோரிடம் கேட்டிருக்கிறார். இதைத் தொடர்ந்து ஜூலை 5-ந் தேதியன்று ரவிக் குமாருக்கும் சுஜிபாலாவுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற் றது.

இந்நிலையில் திடீரென சுஜிபாலா அதிக அளவில் தூக்க மாத்திரைக ளை தின்று தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரு க்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரு கிறது. திரு மணத்துக்கு விருப்பம் இல் லாத நிலையில்தான் சுஜிபாலா தற்கொ லை செய்ததாகக் கூறப்படுகிறது 
 
தற்போது உடல்நிலை தேறியுள்ள சுஜி பாலா விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார் என்று மருத்துவ மனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
 

 

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: