Tuesday, March 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

திரு. எஸ்.வி. சேகர் அவர்கள் முக நூலில் பகிர்ந்த புகைப்படம் உணர்த்தும் செய்தி!

இந்த புகைப்படம் ஒரு செய்தியை உணர்த்துகிறது அது என்ன செய்தி?
 
பக்க பக்கமாய் வசனங்கள் உணர்த்த வேண்டிய ஒரு செய்தியை, ஒரே ஒரு புகைப்படம் உணர்த்தும் என்பதற்கு இந்த புகைப்படம் ஒரு மிகச்சிறந்த உதாரணம் 
 
புகைப்படத்தில் தெரிபவை :

மலை அளவு குவிந்த புடவைகள்,

திருப்தி அடையாத பெண்ணின் கரம்,

சோர்ந்து போகாத விற்பனையாளர் !!!

இப்போது உங்களுக்கு புரிந்திருக்குமே!

விதை2விருட்சம் 

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: