ஏலம் (Elettaria cardamomum) என்னும் மருந்துச்செடி இஞ்சிச் செடி க் குடும்பத்தைச் (Zingiberaceae) சேர்ந்த ஒரு செடியினம். இஞ்சிக் குடும்பத்தில் உள்ள இரண்டு பேரினங்க ள்: எலெட்டாரியா (Elettari a), அமோமம் (Amomum). இவை இரண்டும் மணம் மிக்க கரிய விதைகளும், அதனைச் சூழ்ந் த மென்புறத் தோலும் முப்பட்டகமான மேல்தோலும் கொண்ட காய்களைக் கொண்டவை. எலெட்டாரியாவின் காய் கள் இளம்பச்சை நிறமுடையவை, ஆனா ல் அமோமம் காய்கள் பெரியதாகவும் அடர் பழுப்பு நிறத்திலும் உள்ள வை.
மேலும் வாசனைப்பொருட்களின் அரசி என்று வர்ணிக்கப்படுவது ஏலக்காய். சமையலில் வாசனைக்காக சேர்க்கப்படும் ஏலக்காய் அசைவ உணவுகளுக்கு கூடுத ல் சுவை சேர்க்கக்கூடியது.
ஏலக்காயில் காணப்படும் எளிதில் ஆவி யாகும் எண்ணெய்களான போர்னியோ ல், கேம்பர், பைனின், ஹீயமுலீன், கெரி யோ பில்லென், கார்வோன், யூகேலிப் டோல், டெர்பினின், சேபினின் ஆகியவற் றின் கார ணமாக அதில் அரிய மருத்துவ குணங்கள் நிரம்பி உள்ளன. அவை…
ஏலக்காயில் உள்ள மருத்துவக்குணங்கள்
@ மன அழுத்தப் பிரச்சினை உள்ளவர்கள், ‘ஏலக்காய் டீ’ குடித்தால் இயல்பு நிலைக்கு வருவார்கள். டீத் தூள் குறைவாகவும், ஏலக்காய் அதிக மாகவும் சேர்த்து டீ தயாரிக்கும்போது வெளிவரும் இனிமை யான நறுமணத் தை நுகர்வதாலும், அந்த டீயைக் குடி ப்பதால் ஏற்படும் புத்துணர்வை அனுப விப்பதாலும் மன அழுத்தம் சட்டென்று குறைகிறது.
@ நா வறட்சி, வாயில் உமிழ்நீர் ஊறுத ல், வெயிலில் அதிகம் வியர்ப்பதால் ஏற்படும் தலைவலி, வாந்தி, குமட்டல், நீர்ச்சுருக்கு, மார்புச் சளி, செரிமானக் கோளாறு ஆகிய பிரச்சினைகளுக்கு ஏலக்காயை வாயில் போட்டு மென்றாலே நிவாரணம் பெற முடியும். அதேநேரம், ஏலக்காயை அதி கமாக, அடிக்கடி வாயில் போட்டு மெல்லுவது நல்லதல்ல.
@ வெயிலில் அதிகம் அலைந்தால் தலை சுற்றல், மயக்கம் ஏற்படும். இதற்கு நான் கைந்து ஏலக்காய்களை நசுக்கி, அரை டம்ளர் தண்ணீரில் போட் டு, கஷாயமாக க்காய்ச்சி, அதில் சிறிது பனை வெல்லம் போட்டு குடித்தால் தலைசுற்றல் உடனே நீங்கும். மயக்கமு ம் மாயமாய் மறைந் துவிடும்.
* விக்கலால் அவதிப்படுவோர் இரண்டு ஏலக்காய்களை நசுக்கி, அத் துடன் நான்கைந்து புதினா இலைகளைப் போட்டு, அரை டம்ளர் தண் ணீரில் நன்கு காய் ச்சி வடிகட்டி, மிதமான சூட்டில் இக்கஷாயத் தைக்குடித்தாலே போதும்.
*வாய்வுத் தொல்லையால் அவ திப்படுவோர் ஏலக்காயை நன்கு காய வைத்து பொடியாக்கி, அப் பொடியில் 1/2 டீஸ்பூன் எடுத்து, அரை டம்ளர் தண்ணீரில் கொதிக்கவிட வேண்டும். உணவு உட்கொ ள்வதற்கு முன்பாக, இந்த ஏலக்காய் தண்ணீரைக் குடித்தால் வாய்வு த் தொல்லை உடனே நீங்கிவிடும்.
ஏலக்காய் உற்பத்தி செய்யும் நாடுகள்: