1.அத்தியாவசிய தேவையான அரிசியின் விலை கிலோ 30 லிருந்து 40 ரூபாய். ஆனால் சிம்கார்டு இலவசமாகக் கிடைக்கிறது..!!
.
2.பொது வினியோகத்தில் விற்கப்படும் அரிசியின் விலை கிலோ ஒரு ரூபாய். ஆனால் பொதுக்கழிப்பறையின் கட்ட ணம் மூன்று ரூபாய்.!!
.
.
6. அணியும் ஆடைகளும், காலணிகளு ம் குளிரூட்டப்பட்ட கடைகளில் விற்கப் படுகின்றன. ஆனால் உண்ணும் காய் கறிகளும், பழங்களும் நடைபாதை கடைகளில் விற்கப்படுகின்ற ன..!!
.
7. குடிக்கும் Lemon Juice, Orange juice… etc இவையெல்லாம் செய ற்கையான இரசாயனப்பொருட்களால் தயாரிக்கப்படுகின்றன. பாத் திரம் கழுவ உதவும் நீர்க்கலவை இயற்கையான எழுமிச்சையில் (லெமனில்) தயாரிக்கப்படுவதாக சொல்லப் படுகிறது..!!
.
8.மொத்தமாகப் பள்ளிகளையும், கல்லூரி களையும் நடத்தவேண்டிய அரசு, வீதிக்குவீதி சாராயம் விற்றுக்கொண்டிருக்கிறது. சாரா யம் விற்றுக்கொண்டிருந்த பலர் இன்று கல் லூரிகளை வைத்து வியாபாரம் நட த்திக்கொண்டிருக்கிறார்கள்.
.
9.கோதுமைக்கு வரியில்லை. அது விளைபொருள். கோதுமையை மாவாகத் திரித்தால் வரியுண்டு. கோதுமை மாவை சப்பாத்தியாக செய்து விற்றால் வரியில்லை … அதே மாவை பிஸ்கட், கேக், பிரெட்டாகச்செய்து விற்றால் வரி உண்டு..!!
.
10.பிரபலமாக வேண்டும் என்ற அபிலாசைகள் அனை வருக்கும் உண்டு. ஆனால் பிரபலமாவதற் கு உரிய உண் மையான வழியில் செல்ல மட்டும் ஒருவருக்கும் விருப்பம் இல்லை..!!!
.
11.குழந்தைத்தொழிலாளர்களை ஒழிக்கவேண்டும் என்போம். ஆ னால் தேநீர்க்கடைகளில் வேலை பார்க்கும் சிறுவர்கள் கொண்டு வந்து கொடுக்கும் டீயை மட்டும் சுவாரசியமாக உறிஞ்சிக்குடிப்போ ம்…!!!!