நிலவில் முதன் முதலில் கால் வைத்தவர் யார்? இந்தக் கேள்விக்கு யாராயிருந்தாலும் உடனே பதில் சொல்லிவிடுவீர்கள். நீல் ஆம்ஸ் ட்ராங் என்று. நிலவில் முதன் முதலில் கால் வைத்திருக்க வேண்டி யவர் யார் தெரியுமா? பல பேருக்கு தெரியாது அவர் எட்வின் சி ஆல்ட் ரின்
அவர் கோ-பைலட் அதாவது இணை விமானி.இவர்கள் சென்ற அப் பல்லோ விண்கலம் நிலவை அடைந்ததும் நாசாவிலிருந்து பைலட் பர்ஸ்ட் என்று கட்டளை பிறப் பிக்கப்பட்டது. ஆனால் ஆல்ட் ரினுக்கோ மனதில் சின்ன தயக்கம்.
இடது காலை எடுத்து வைப்ப தா? வலது காலை எடுத்து வைப்பதா? என்றல்ல. ‘நிலவி ல் முதன் முதலில் கால் எடுத் து வைக்கிறோம். புவி யீர்ப்பு விசையற்ற இடத்தில் இருக்கி றோம். கால் வைக்கும் இடம் எப்படி இருக்கும் என்று தெரியாது. புதை மணலாக இருந்து உள்ளே இழுத்துவிட்டால் எரி மணலாக இருந்து காலை சுட்டு விட்டால் தய க்கத்தில் மணிக்கணக்காக தாமதிக்கவில்லை. சில நொடிகள் தான் தாமதித்திருப்பார்.
அதற்குள் நாசாவில் இருந்து இரண்டாவது கட்டளை பிறப்பிக்கப்ப ட்டது. கோ பைலட் நெக்ஸ்ட்.
நீல் ஆம்ஸ்ட்ராங் கட்டளை வந்த அடுத்த நொடி காலடி எடுத்து வைத்தார்.
ஒரு நொடி தயக்கத்தில் மாற்றி எழுதப் பட்ட உலக வரலாறு!
உலக வரலாறு ஒரு நொடி தயக்கத்தில் மாற்றி எழுதப்பட்டது. திறமையும் தகுதியு ம் இருந்தும் கூட தயக்கத்தின் காரணமாக தாமதித்ததால் இன்று ஆல்ட்ரினை யாருக் கும் தெரியவில்லை.
முதலாவது வருபவரைத்தான் இந்த உலக ம் நினைவில் வைத்திருக் கும் என்பது மட் டுமல்ல, தயக்கம், பயம் இவை எந்த அளவு க்கு நம் வெற்றியை பாதிக்கும் என்பதற்கு இதுவே உதாரணம்.
இனி நிலவை பார்க்கும் போதெல்லாம் இந்தச் சம்பவத்தை நினை வில் வைத்துக் கொள்ளுங்கள்.
ஒரு நிமிடத் தயக்கம் நம்முடைய மிகப் பெரிய வெற்றிகளைத் தடுத் து விடுகிறது. நாம் எல்லோருமே மிகப்பெரும் சாதனைகளை படை க்கிற வல்லமை உடையவர்கள்தான். நம்முடைய தயக்கம். பயம், கூச்சம் இவைதான் நம் முதல் எதிரி.
– shared on facebook