பெண்களை கற்பழித்த காமுகன்களுக்கு எந்தெந்த நாடுகளில் எந்த வித தண்டனைகள் – தெரிந்துகொள்ளுங்கள்
சீனாவில்
நீதி விசாரணையின்போது குற்றம் நிரூபி க்கப்பட்டால் வன்கொடுமை புரிந்தவனுக் கு நேரடியாக மரண தண்டனையை நிறை வேற்றி விடுவார்கள்
மலேசியாவில்
வன்கொடுமை செய்தவனுக்கு மரணதண்டனை கொடுத்து அவனை கொன்றுவிடுவார்கள்.
யுனைடெட் அரபு எமிரேட்டில்
ஏழு நாட்களுக்குள் விசாரித்து வன்கொ டுமை புரிந்தவனை தூக்கில் தொங்க விட்டு மரண தண்டனையை நிறைவேற்று வார்கள்.
ஈரானில்
வன்கொடுமை புரிந்தவன் என்று உறுதியானதும் அடுத்த 24 மணி நேரத்திற்கு அவனை கற்களால் தாக்கியும் அவனுக்கு பொது இடத் தினில் தூக்குத் தண்டனையையும் நிறைவேற்று வார்கள்.
ஆப்கானிஸ்தானில்
வன்கொடுமை புரிந்தவனை பொது இடத்தில் அவனை தூக்கி லிட்டு, அவனது தலையில் துப்பாக்கியால் சுட்டு கொடுர மாக தண்டி க்கப்படுவார்கள்.
மங்கோலியாவில்
இந்த வன்கொடுமைக்கு ஆளாகி தனது வாழ்க்கை இழந்த அந்த பாதிக்கப்பட்ட அப்பாவிப் பெண்ணின் மூலமாகவே அவனுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படுகிறது.
ஈராக்கில்
வன்கொடுமை புரிந்தவனின் கடைசி மூச்சு இருக்கும் வரை அவ னை கல்லால் அடித்தே கொல்லப்படும் தண்டனையை நிறைவேற் றுகிறார்கள். .
தாலிபானில்
வன்கொடுமை புரிந்தவனது கால் வேறு கை வேறு என்று ஒவ் வொரு உறுப்பாக வெட்டி எடுத்தும், கல்லால் அடித்தும் கடைசியில் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்படும் தண்ட னை உண்டு.
இன்னும் பல நாடுகளில்
பெண்களுக்கு எதிராக குற்றம் புரிபவர்களு க்கு கொடூரமாக தண்டனை விதிக்கப்பட்டு வருகிறது.
ஆனால்
இந்தியாவில் . . . .
பெண்களை கற்பழித்த காமுகனுக்கு, குறி ப்பிட்ட வருடங்கள் வரை சிறைத் தண் டனை என்னும் பெயரில் 24 மணி நேரமு ம் போலீஸ் பாதுகாப்பும். தினந்தோறும் வேளை தவறாமல் நல்ல சாப்பாடும் அரசாங்கம் வழங்கி வருகிறது.
ok
entha nilai maravendum niraiya pengal veliel sollamudiya mal thavikkinranar madra nadugalai pola nam nadu marinal romba sandhosam pls madhunga thappu seira annai varum payappadunum
VANTHEY MATHIRAM innum india ku suthandram kidaikkavillai edhu enru marutho anru than mulu suthanthiram namakku JEI HEINTH