உரத்த சிந்தனையின் 29ஆம் ஆண்டு விழா கடந்த மாதம் பிப்ர வதி 24ஆம்தேதி அன்று தி. நகரில்உள்ள சந்திரசேகர் கல்யாண மண்டபத்தில் நடைபெற்றது. விழாவில் கவிப்பேரரசு வைர முத்து, இயகுநர் பாக்கியராஜ், இயக்குநர் எஸ்.பி. முத்துராமன் மற்றும் அமுத சுரபி இதழின் ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்று, விழாவில் சிறப்புரையாற்றிய தோடு, சமூக சேவை உட்பட சில துறைகளில் சாதனை படைத்தவருக்கு விருதுகள் பல வழங்கியும் கௌரவி த்தனர். அச்சயத்தில் எடுக்க ப்பட்ட புகைப் படங்கள் இந்த (மார்ச்) மாத நம் உரத்த சிந்தனை மாத இதழில் வெளிவந்துள்ளது. அந்த புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு. . .