பங்களதேஸ் தலைநகர் டாக்காவுக்கு அருகிலு ள்ள தொழிற்சாலை ஒன்று இடிந்து மிகப் பெரிய விபத்து ஏற்பட்டது. இதில் இந்த விபத்தில் 900 க்கும் மேற்பட்ட மக்கள் உயிர் நீத்துள்ளனர். 2500 பேருக்கு மேல் குறித்த விபத்தில் காயமடைந்து ள்ளனர். தொழிற் சாலை உரிமையாளர் பங்களா தேஷ் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். விபத்தின்போது இடிபாடுகளுக்கு மத்தியில் கட்டி அணைத்தவாறு உயிர்நீத்த தம்பதிகளின் புகைப்படம் கல் நெஞ்சையும் கரைக்கும் தன்மை கொண்டது. இதோ அந்த புகைப்படம்
பார்ப்பவர்களின் மனதை உருக வைக்கும் இந்தப் படத்தினை பார்த்து உலகெங்கும் கண்ணீர் விடாதவர்களே இல்லை எனலாம். இந்த புகைப்படம் உண்மைக் காதலுக்கு சாட்சியாக இவர்கள் விளங்கு வதாக சமூக ஊடகங்களில் மக்கள் பலரும் கருத்து தெரிவித்து ள்ளனர்.
Ennai Ariyaamal En Kangal Kulamaagirathu Eno?