கவுதம்மேனன் கடைசியாக இயக்கி, வெளி யான, தமிழ் திரைப்படமான “நீ தானே என் பொன் வசந்தம்” என்ற படம் தயாரிப்பாளரி ன் கையை கடிக்காமல இருந்தது. ஆனால் தெலுங்கில் இந்த படம் ஓரளவு ஓடியது. இதில், நடிகை சமந்தாவும், நானியும் நடித் திருந்தனர். அதனை தொடர்ந்து தற்போது கவுதம்மேனன் “துருவ நட்சத்திரம் என்ற படத்தையும், தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் தயாரித்து வரு கிறார். இந்த இந்த இரண்டு மொழிகளிலுமே
முதலில் த்ரிஷாவை நடிக்க வைப்பதாக இருந்தது பின் னர் அவரை வேண்டாம் என்று முடிவு செய்து பின் அமலா பாலை நடிக்க வைப்பதாக இருந்தார். பின்பு ஏனோ பல கட்ட பரிசீலனைக்கு பின், இறுதியாக சமந்தாவையே தேர்வு செய்து விட்டாராம். இதனால், கவுதம் மேனனின் இருமொழிகளி லும் நடிக்க ஒப்பந்தமாகியிருப்பதால், ஏக சந்தோஷத்தில் இருக்கி றாராம், சமந்தா.
I like this site…