மொபைல் போன் வைத்திருக்கும் நம்மில் பலருக்கு இருக்கும் பிரச் சினை சார்ச்தான். போனை பாவிக்காமல் வைத்திருந்தாலும் ஓரிரு நாட்களில் பற்றரி சார்ச் தீர்ந்துவிடும். சுவிச் ஓஃப் நிலையில் வைத்திருந் தாலும் இதேநிலைதான்.
இப் பிரச்சினைக்கு தீர்வு வந்துள்ளது.
XPAL Power நிறுவனம் தயாரித்திருக்கும் Spare One என்ற பெயர் கொண் ட மொபைல் போனை ஒரு முறை சார்ச் பண்ணிவிட்டால், சுமார் 15 வருடங்களுக்கு மேலாக சார்ச் தீராது இருக்கும்.
இத்தொலைபேசியில் 10 மணிநேரம் தொடர்ச்சியாக பேச முடியும். போனை உபயோகிக்காமல் வைத்தால் அதன் சார்ச் 15 வருடங் களுக்கு அப்படியே இருக்கும்.
இத்தொலைபேசி தயாரிக்கப்பட்டதன் நோ க்கம், அவசர நிலைமைகளில் பயன்படுத் துவதற்காகும்.
ஒருமுறை சார்ச்செய்து, சுவிச் ஓஃப் பன்ணி கைப்பையில் வைத்து விட்டால் போதும், அவசரதேவைகளின்போது பயன்படுத்த லா ம்.
இக் கைபேசியின் விலை வெறும் 50 டொ லர்கள் என்பது மேலும் இனிப்பான செய்தி. இவ் வருட இறுதியில் சந்தைக்கு வர இருக்கி றது SpareOne.
இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல!