Thursday, March 30அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பெரியாரிடம் கேட்ட‍ கேள்விக்கு அவர் சொன்ன அதிரடியான பதில்!

கேள்வி:

உங்களை பார்ப்பனர்கள் எதிர்ப்பதை புரிந்து கொள்ளமுடிகிறது. ஆனால், உங்களால் நன்மை அடைந்த பார்ப்பனர ல்லாதவர்களும் உங்களை மிக மோசமாக திட்டி பேசுகிறார்களே?”

பதில்

“என் மீதுள்ள கோபத்தினால்தான் அவர்கள் என்னை திட்டுகிறார்கள் என்று அர்த்தமல்ல, என்னை திட்டினால் பார்ப்பானிடம் பொறுக்கித் திங்கலாம், அதனால்தான்…” என்றார்.

[தந்தை பெரியார் அவர்கள், சொன்ன‍ ரத்தினச் சுருக்க‍மான இந்த பதில் சரியான பதிலா? இல்லையா? என்பதை தந்தை பெரியார் அவர்களின் எதிர்ப் பாளர்களது பட்டியலை பார்த்தால் உங்களுக்கே புரியும்.]

– விதை2விருட்சம்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: