கொச்சியில் நகை கடை திறப்பு விழாவிற்கு நயன்தாரா வருகிறார் என்று அந்நிறுவனம், ஏற்கனவே பல இடங்களிலும் விளம்பரப்படு த்தியது அதன்காரணமாக அவரை காண ரசி கர்கள் பெரும்கூட்டமாக திரண்டனர். வீட்டில் இருந்து காரில் நயன்தாரா ஊர்வலம் நாலைந் து கார்கள் பின்தொடர அவ்விழாவுக்கு நயன் தாரா சென்றார். நயன்தாரா காரில் இருந்து இறங்கியதும் அங்கே திரண்டிருந்த பெருந்திர ளான கூட்டத்தினர் முண்டியடித்து நயன்தாரா விடம் ஆட் டோகிராப் ப்ளீஸ் ஆட்டோ கிராப் வாங்கவும் நீட்ட பெருங்கும்பல் கூடியதால், அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ரசிகர்களிடைய நயமாக சிக்கிக் கொண்ட நயன்தாராவால் அங்கிருது ஒரு அடி கூட எடுத்து வைக்க
முடியவிலை. சிலர் அவரு டன் கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தனர். ஒரு சிலர் நயன்தாரா வை பார்த்த சந்தோஷத்தில் அவரது தோள் பட்டை, கூந்தலை எல்லாம் தொட்டு பார்க்க முண்டியடித்தனர். நல்ல வேளையாக பாது காப்பு குழுவினர் விரைந்து வந்து நயன்தாரா வை பத்திரமாகமீட்டு விழா மேடைக்கு அழை த்
து சென்றனர். அதன்பின் அவரை சுற்றி ஒரு பாது காப்பு வளையமே ஏற்படு த்தினர். பின் அமைதியாக நகைக்கடைக்குள் அழைத்து சென்றார். சிறிது நேரம் அங்கிருந்து விட்டு, பாதுகாவலர்கள் புடை சூழ காரில் ஏறி புறப்பட்டுச் சென்றார். நகை க்கடை திறப்பு விழாக்களில் அதிகம் பங்கேற்பது இல்லை எனினும் முதன்முறையா க கொச்சி நகை கடையை மட்டும் நயன்தாரா திறந்து வைத்திருப்பது குறிப்பிடத் தக்கது.
RACIKARKALIN ANPU MALAI