31.08.2013 அன்று சென்னையில் எழுச்சித் தமிழர் பொன்விழா ஆண்டு நிறைவு விழாவில் கலைஞர் , தொல்.திருமாவளவன், அப்துல் ரஹ் மான், கி.வீரமணி ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் கலைஞர் உரையாற்றும் போது, சேது சமுத்திரத்திட்டத்தை கைவிட்டால், நாங்கள் உங்கள் “கை” யை விட்டுவிடுவோம் என்று மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்தார்.