இன்று பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் பலருக்கும் ` மொபைல் பேங்கிங்’ Mobile Banking வச தி ஒருவரமாக வந்து வாய்த்துள்ளது. இன்டர்பாங்க் மொபைல் பேமன்ட் சர் வீஸ் எனப்படும் இது, வங்கிக்கு அலை யும் அவஸ்தையைப் பெருமளவு குறை த்துள்ளது. மொபைல் பேங்கிங்’ Mobile Banking வசதிமூலம் நீங்கள் உங் களின் கணக்கு இருப்பை அறியலாம். ரெயில், திரையரங்க டிக்கெட்களுக்கு முன்பதி வு செய்யலாம், பணப்பரிமாற்றம் செய் யலாம்… இப்படிப் பல வசதிகள்.
உடனுக்குடன் நடந்தேறும் மொபைல் பேங்கிங் சேவையை இன்று பயன்படுத்துவோர் அதிகரித்து வருகிறார்கள். `நேஷன ல் பேமண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா’ (என்.பி.சி.ஐ.) எ ன்ற அமைப்பால் அறிமுகம்செய்யப்பட்ட
`மொபைல் பேங்கிங் ’ சேவை, தற்போது பிரபலமாகி வருகிற து. தனிநபர் வாடிக்கையாளர்களுக்கு வங்கி `பேமன்ட்களுக் கான’ வசதியை ஏற்படுத்திக் கொடுக்கும் அமைப்புதான் என். பி.சி.ஐ.
தற்போது ஒரு வாடிக்கையாளர் செ ல்போன் மூலம் ஒரு நா ளைக்கு 50 ஆயிரம் ரூபாய் வரை பரிமாற்றம் செய்யலாம். ஆனால் மேலும் பல வங்கிகள் இந்த வசதியில் இணை யும்போது இந்த `லிமிட்’ அளவுகூடலாம் என்று கருதப்படுகி றது.
இப்போதைக்கு சில முன்னணி தேசியமய மாக்கப்பட்ட, தனி யார் வங்கிகள் மொபைல் பே ங்கிங் சேவையைவழங்கி வரு கின்றன.
`மொபைல் பேங்கிங்’கை பொ றுத்தவரை அதுதவழும் நிலை யில் இருக்கிறது. ஆனால் இதி ல் பெரும் வளர்ச்சிக்கு வாய்ப் பு இருப்பதாகக்கருதப்படுகிறது . தற்போது ஒருசில அடிப்ப டைச் சேவைகள் வழங்கப்படு கின்றன. ஆனால் இந்தச் சேவை வளரும்போது மேலும் பல விரிவான, எளிதான வசதிகள் கிட்டும் என்று எதிர்பார்க்கப்படு கிறது.
அனைத்து செல்போன் சேவை நிறுவனங்களும் `மொபைல்பே ங்கிங்’ சேவை வசதியை ஏற்படு த்திக் கொடுக்க வேண்டும் என்று இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல!
thank you